பல்கலைக்கழகத்தில் பணி நிரந்தரமாக்க நிர்வாண வீடியோ கேட்ட அதிகாரி!

Pornography
Pornography

இளம் பெண் ஒருவர், பல்கலைகழகத்தில் நிரந்தர வேலை வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

30 வயதான பெண் ஒருவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி பல்கலைக்கழத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சரணப்பா என்ற நபர் அதே பல்கலைக்கழகம் நூலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மேலும், இருவரும் ஒன்றாக பணியாற்றி வந்ததால் மிகவும் உரிமையோடு பேசி பழகி வந்த நிலையில், வீட்டுக்கு சென்ற பிறகு செல் போனிலும் பல மணி நேரங்கள் பேசி வந்தனர்.

நாளடைவில், வீடியோ காலில் பல மணி நேரம் செலவழித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த பெண் சரணப்பாவிடம் தனக்கு பல்கலைக்கழகத்தில் நிரந்தர பணி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு உதவி செய்வதாக கூறிய சரணப்பா, நிபந்தனை ஒன்றை வைத்துள்ளார். அதன் படி, உனது நிர்வாண வீடியோவை அனுப்பினால் உடனே பணி நிரந்திரம் செய்ய உதவு செய்வதாக கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்காத அந்த பெண், தான் வீடியோவை அனுப்புவதாகவும் அதனால் சீக்கிரம் சொன்னதை செய்யுமாறு கேட்டுக்கொண்டு, வீடியோவையும் அனுப்பியுள்ளார்.

ஆனால், வீடியோவை பார்த்து ரசித்து விட்டு, சரணப்பா பணி நிரந்தரம் செய்து தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், அந்த பெண்ணின் தொல்லை தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த சரணப்பா, அந்த பெண் தனக்கு அனுப்பிய நிர்வாண வீடியோவை வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் சரணப்பாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories