பல்கலைக்கழகத்தில் பணி நிரந்தரமாக்க நிர்வாண வீடியோ கேட்ட அதிகாரி!

Pornography
Pornography

இளம் பெண் ஒருவர், பல்கலைகழகத்தில் நிரந்தர வேலை வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

30 வயதான பெண் ஒருவர், கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி பல்கலைக்கழத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சரணப்பா என்ற நபர் அதே பல்கலைக்கழகம் நூலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மேலும், இருவரும் ஒன்றாக பணியாற்றி வந்ததால் மிகவும் உரிமையோடு பேசி பழகி வந்த நிலையில், வீட்டுக்கு சென்ற பிறகு செல் போனிலும் பல மணி நேரங்கள் பேசி வந்தனர்.

நாளடைவில், வீடியோ காலில் பல மணி நேரம் செலவழித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, அந்த பெண் சரணப்பாவிடம் தனக்கு பல்கலைக்கழகத்தில் நிரந்தர பணி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு உதவி செய்வதாக கூறிய சரணப்பா, நிபந்தனை ஒன்றை வைத்துள்ளார். அதன் படி, உனது நிர்வாண வீடியோவை அனுப்பினால் உடனே பணி நிரந்திரம் செய்ய உதவு செய்வதாக கூறியுள்ளார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

இதற்கு மறுப்பு தெரிவிக்காத அந்த பெண், தான் வீடியோவை அனுப்புவதாகவும் அதனால் சீக்கிரம் சொன்னதை செய்யுமாறு கேட்டுக்கொண்டு, வீடியோவையும் அனுப்பியுள்ளார்.

ஆனால், வீடியோவை பார்த்து ரசித்து விட்டு, சரணப்பா பணி நிரந்தரம் செய்து தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், அந்த பெண்ணின் தொல்லை தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த சரணப்பா, அந்த பெண் தனக்கு அனுப்பிய நிர்வாண வீடியோவை வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் சரணப்பாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories