Oxl ல் ஏர்கூலர் விற்க விளம்பரம் செய்தவரிடம் கூலாக ரூ 2.8000 அபேஸ் பண்ணிய நபர்!

air cooler
air cooler

ஏர்கூலர் விற்க ஆன்லைனில் விளம்பரம் கொடுத்த நபரை ஒருவர் நூதன முறையில் 2.8 லட்ச ரூபாயை ஏமாற்றியுள்ளார்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் பரேஷ் மாத்தூர் என்ற 44 வயதான நபர் , தனது ஏர் கூலரை விற்க OLX இல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தார்.

அதை பார்த்த ஒருவர் பரேஷை போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் பரெஷிடம் தான் அந்த ஏர்கூலரை வாங்கி கொள்வதாகவும், அதனால் அதை வேறு யாரிடமும் விற்க வேண்டாம் என்று கூறினார். அதனால் பரேஷும் அந்த ஏர்கூலரை வேறு யாரிடமும் விற்காமல் இருந்தார்.

இந்நிலையில் அந்த நபர் கடந்த மாத இறுதியில் பரேஷை தொடர்பு கொண்டு தங்களின் அக்கௌன்ட் விவரத்தை அனுப்பினால் ஏர்கூலருக்கான பணத்தை அனுப்புவதாக கூறினார் .

ஆன்லைன் அக்கௌன்ட் பற்றி அதிக விவரம் தெரியாத அந்த பரேஷ் தன்னுடைய அக்கௌன்ட் விவரத்தை அவருக்கு அனுப்பினார். பிறகு அவர் பரேஷிக்கு QR குறியீடுகளை அனுப்பினார்.

மேலும் அவர் அனைத்தையும் ஸ்கேன் செய்து அனுப்புமாறு கூறினார். அதை அவர் ஸ்கேன் செய்ததும் அவரின் அக்கௌன்ட்டிலிருந்து 2.8 லட்ச ரூபாயை அவர் ஆட்டைய போட்டு விட்டார். மேலும் அவர் அந்த ஏர்கூலரை எடுத்து கொள்ளவும் வரவில்லை

அதன் பிறகு பரேஷின் அகௌண்டிலிருந்த 2.8 லட்ச ரூபாய் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார் அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் பரேஷ் அந்த நபர் மீது போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த நபரை பிடிக்க விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

Topics

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories