ஆக்ஸிஜன் வசதியுடன் ஆயிரம் படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனை: ரிலையன்ஸ் அறக்கட்டளை அறிவிப்பு!

realince
realince

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனோ பாதிப்பினால் பல்வேறு உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் நோயாளிகளுக்கு உதவ முன் வந்துள்ளன.

இந்நிலையில் குஜராத் மாநிலம், ஜாம்நகரில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நிதா எம். அம்பானி கூறுகையில் கொரோனா இரண்டாவது அலையோடு இந்தியா போராடிவருகிறது.

இந்தச் சூழ்நிலையில், எங்களால் முடிந்த உதவியை செய்ய நாங்கள் இந்திய மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். அதனால் ஜாம்நகரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அங்கு வரும் பொதுமக்களுக்கு அனைத்துச் சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

மேலும் முதற்கட்டமாக ஜாம்நகரில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 400 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் அடுத்த இரண்டு வாரத்திற்குள் இன்னும் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வேறு இடத்தில் அமைக்கப்படும். இதற்குத் தேவையான மனிதவளம், உபகரணங்கள், பொருள்கள், மருத்துவ உதவி, நிதி உதவி உள்ளிட்ட அனைத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும்.

இந்த வசதிகள் ஜாம்நகர், கம்பாலியா, துவாரகா, போர்பந்தர், சௌராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏதுவாக இருக்கும்.

மேலும் எங்கள் ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஆக்சிஜனை விநியோகம் செய்துவருகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories