இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பெண்.. இடுகாட்டில் துடித்த உயிர் நாடி!

Cemetery
Cemetery

சத்தீஸ்கரில் இறந்துவிட்டதாக கருதி இடுகாட்டில் தகனம் செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட்ட பெண் கடைசி நிமிடத்தில் உயிருடன் விழித்த நிலையில், மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 72 வயதான பெண்ணான லக்ஷ்மி பாய் உடல்நலம் சரியில்லாமல் மயங்கி விழுந்தார். பீம் ராவ் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணி புரியும் அவரது பேத்தி நிதி ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

மருத்துவமனைக்கு வந்த அவருக்கு அனைத்து பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் தெரிய வந்தது. அவருக்கு இசிஜி சோதனை செய்த பின்பு லக்ஷ்மி பாய் இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.

இதனையடுத்து லக்ஷ்மி பாயை தகனம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்து கோகுல் நகர் இடுகாடுக்கு கொண்டு சென்றனர். ஆனால் லக்ஷ்மி பாய் உடல் குளிர்ந்து போகவில்லை. இதனால் அவரது பேத்தி சந்தேகமடைந்து அவரது பல்ஸை சோதனையிட்டார் அப்போது ஆக்சிஜன் அளவு 85 இருந்தது தெரிய வந்தது. இதனால் லக்ஷ்மி பாய் இன்னும் உயிருடன் இருக்கிறார் என அறிந்து தகன மையத்திற்கு செல்லாமல் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் லக்ஷ்மி பாய் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருக்கும் இசிஜி கருவி சரியாக வேலை செய்யவில்லை என நிதி குற்றஞ்சாட்டினார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

ஆனால் மருத்துவமனை அதிகாரிகளோ “நிதி ஒரு மருத்துவ உதவியாளர். அவரும் தனது பாட்டி இறந்துவிட்டார் என உறுதிப்படுத்திய பின்புதான் தகனத்துக்கு கொண்டு சென்றனர்” என கூறியுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories