December 6, 2025, 7:23 AM
23.8 C
Chennai

இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பெண்.. இடுகாட்டில் துடித்த உயிர் நாடி!

Cemetery
Cemetery

சத்தீஸ்கரில் இறந்துவிட்டதாக கருதி இடுகாட்டில் தகனம் செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட்ட பெண் கடைசி நிமிடத்தில் உயிருடன் விழித்த நிலையில், மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 72 வயதான பெண்ணான லக்ஷ்மி பாய் உடல்நலம் சரியில்லாமல் மயங்கி விழுந்தார். பீம் ராவ் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணி புரியும் அவரது பேத்தி நிதி ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

மருத்துவமனைக்கு வந்த அவருக்கு அனைத்து பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் தெரிய வந்தது. அவருக்கு இசிஜி சோதனை செய்த பின்பு லக்ஷ்மி பாய் இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.

இதனையடுத்து லக்ஷ்மி பாயை தகனம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்து கோகுல் நகர் இடுகாடுக்கு கொண்டு சென்றனர். ஆனால் லக்ஷ்மி பாய் உடல் குளிர்ந்து போகவில்லை. இதனால் அவரது பேத்தி சந்தேகமடைந்து அவரது பல்ஸை சோதனையிட்டார் அப்போது ஆக்சிஜன் அளவு 85 இருந்தது தெரிய வந்தது. இதனால் லக்ஷ்மி பாய் இன்னும் உயிருடன் இருக்கிறார் என அறிந்து தகன மையத்திற்கு செல்லாமல் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் லக்ஷ்மி பாய் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருக்கும் இசிஜி கருவி சரியாக வேலை செய்யவில்லை என நிதி குற்றஞ்சாட்டினார்.

ஆனால் மருத்துவமனை அதிகாரிகளோ “நிதி ஒரு மருத்துவ உதவியாளர். அவரும் தனது பாட்டி இறந்துவிட்டார் என உறுதிப்படுத்திய பின்புதான் தகனத்துக்கு கொண்டு சென்றனர்” என கூறியுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories