இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பெண்.. இடுகாட்டில் துடித்த உயிர் நாடி!

Cemetery
Cemetery

சத்தீஸ்கரில் இறந்துவிட்டதாக கருதி இடுகாட்டில் தகனம் செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட்ட பெண் கடைசி நிமிடத்தில் உயிருடன் விழித்த நிலையில், மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 72 வயதான பெண்ணான லக்ஷ்மி பாய் உடல்நலம் சரியில்லாமல் மயங்கி விழுந்தார். பீம் ராவ் மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணி புரியும் அவரது பேத்தி நிதி ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

மருத்துவமனைக்கு வந்த அவருக்கு அனைத்து பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் தெரிய வந்தது. அவருக்கு இசிஜி சோதனை செய்த பின்பு லக்ஷ்மி பாய் இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.

இதனையடுத்து லக்ஷ்மி பாயை தகனம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்து கோகுல் நகர் இடுகாடுக்கு கொண்டு சென்றனர். ஆனால் லக்ஷ்மி பாய் உடல் குளிர்ந்து போகவில்லை. இதனால் அவரது பேத்தி சந்தேகமடைந்து அவரது பல்ஸை சோதனையிட்டார் அப்போது ஆக்சிஜன் அளவு 85 இருந்தது தெரிய வந்தது. இதனால் லக்ஷ்மி பாய் இன்னும் உயிருடன் இருக்கிறார் என அறிந்து தகன மையத்திற்கு செல்லாமல் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் லக்ஷ்மி பாய் உயிரிழந்தார். மருத்துவமனையில் இருக்கும் இசிஜி கருவி சரியாக வேலை செய்யவில்லை என நிதி குற்றஞ்சாட்டினார்.

ஆனால் மருத்துவமனை அதிகாரிகளோ “நிதி ஒரு மருத்துவ உதவியாளர். அவரும் தனது பாட்டி இறந்துவிட்டார் என உறுதிப்படுத்திய பின்புதான் தகனத்துக்கு கொண்டு சென்றனர்” என கூறியுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories