December 5, 2025, 1:36 PM
26.9 C
Chennai

இந்தியாவுக்கு முதல் தங்கம்: வரலாறு படைத்த தங்க மகன் நீரஜ் சோப்ரா!

neeraj chopra
neeraj chopra

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்..!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில், 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி, தங்கப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இது ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் இந்தியாவின் முதல் சாதனை என்பதும், முதல் தங்கம் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் 100 ஆண்டு இந்தியாவின் கனவை நனவாக்கியிருக்கிறார் நீரஜ் சோப்ரா என்று தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். அதன் பின்னர் தற்போது, ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். இதை அடுத்து அவரை இந்தியாவின் தங்க மகன் என்று குறிப்பிட்டு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 130 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கி சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு டிவிட்டர் சமூகத் தளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

neeraj4
neeraj4

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், பதக்கப் பட்டியலில் 20 இடங்கள் முன்னேறியது இந்தியா.

தங்க மகனாக ஜொலிக்கும் நீரஜ் சோப்ராவின் தடம் பதித்த களப் பயணம் இது!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, இந்திய ராணுவத்தில் சுபேதார் மேஜராக பணியாற்றுகிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டு, காமன்வெல்த், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
இந்தோனேசியாவில் 2018ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 88 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என்று, ஹரியானா அரசு அறிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தேசத்தின் கௌரவத்தை உயர்த்திப் பிடித்துள்ள நீரஜ் சோப்ராவின் சொந்த மாநிலமான ஹரியானாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரான ஹரியானா மாநிலம் பானிபட்டில், இனிப்புகள் வழங்கி மக்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

Indian medallists in Tokyo Olymipics 2021

  1. Mirabai Chanu Silver Medal in Weight Lifting (Women’s 49kg)
  2. Indian Hockey Team Bronze Medal in Men’s Hockey tournament
  3. PV Sindhu Bronze Medal in Women’s Single Badminton
  4. Lovlina Borgohain Bronze Medal in Women’s Welterweight Boxing
  5. Ravi Kum Dahiya Silver Medal in Men’s 57 kg Wrestling
  6. Bajrang Punia Bronze Medal in Men’s Freestyle 65kg
  7. Neeraj Chopra Gold Medal in Men’s Javelin Throw: 87.58 (First Gold Medalist from India in Olympics 2021)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories