இந்தியாவுக்கு முதல் தங்கம்: வரலாறு படைத்த தங்க மகன் நீரஜ் சோப்ரா!

neeraj chopra
neeraj chopra

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்..!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில், 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி, தங்கப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இது ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் இந்தியாவின் முதல் சாதனை என்பதும், முதல் தங்கம் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் 100 ஆண்டு இந்தியாவின் கனவை நனவாக்கியிருக்கிறார் நீரஜ் சோப்ரா என்று தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். அதன் பின்னர் தற்போது, ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். இதை அடுத்து அவரை இந்தியாவின் தங்க மகன் என்று குறிப்பிட்டு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 130 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கி சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு டிவிட்டர் சமூகத் தளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
neeraj4
neeraj4

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், பதக்கப் பட்டியலில் 20 இடங்கள் முன்னேறியது இந்தியா.

தங்க மகனாக ஜொலிக்கும் நீரஜ் சோப்ராவின் தடம் பதித்த களப் பயணம் இது!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, இந்திய ராணுவத்தில் சுபேதார் மேஜராக பணியாற்றுகிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டு, காமன்வெல்த், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
இந்தோனேசியாவில் 2018ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 88 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என்று, ஹரியானா அரசு அறிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தேசத்தின் கௌரவத்தை உயர்த்திப் பிடித்துள்ள நீரஜ் சோப்ராவின் சொந்த மாநிலமான ஹரியானாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரான ஹரியானா மாநிலம் பானிபட்டில், இனிப்புகள் வழங்கி மக்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

Indian medallists in Tokyo Olymipics 2021

  1. Mirabai Chanu Silver Medal in Weight Lifting (Women’s 49kg)
  2. Indian Hockey Team Bronze Medal in Men’s Hockey tournament
  3. PV Sindhu Bronze Medal in Women’s Single Badminton
  4. Lovlina Borgohain Bronze Medal in Women’s Welterweight Boxing
  5. Ravi Kum Dahiya Silver Medal in Men’s 57 kg Wrestling
  6. Bajrang Punia Bronze Medal in Men’s Freestyle 65kg
  7. Neeraj Chopra Gold Medal in Men’s Javelin Throw: 87.58 (First Gold Medalist from India in Olympics 2021)
ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories