இந்தியாவுக்கு முதல் தங்கம்: வரலாறு படைத்த தங்க மகன் நீரஜ் சோப்ரா!

neeraj chopra
neeraj chopra

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்..!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில், 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி, தங்கப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இது ஒலிம்பிக்கில் தடகளப் போட்டியில் இந்தியாவின் முதல் சாதனை என்பதும், முதல் தங்கம் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் 100 ஆண்டு இந்தியாவின் கனவை நனவாக்கியிருக்கிறார் நீரஜ் சோப்ரா என்று தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். அதன் பின்னர் தற்போது, ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். இதை அடுத்து அவரை இந்தியாவின் தங்க மகன் என்று குறிப்பிட்டு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 130 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கி சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு டிவிட்டர் சமூகத் தளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
neeraj4
neeraj4

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், பதக்கப் பட்டியலில் 20 இடங்கள் முன்னேறியது இந்தியா.

தங்க மகனாக ஜொலிக்கும் நீரஜ் சோப்ராவின் தடம் பதித்த களப் பயணம் இது!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, இந்திய ராணுவத்தில் சுபேதார் மேஜராக பணியாற்றுகிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டு, காமன்வெல்த், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
இந்தோனேசியாவில் 2018ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 88 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என்று, ஹரியானா அரசு அறிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தேசத்தின் கௌரவத்தை உயர்த்திப் பிடித்துள்ள நீரஜ் சோப்ராவின் சொந்த மாநிலமான ஹரியானாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரான ஹரியானா மாநிலம் பானிபட்டில், இனிப்புகள் வழங்கி மக்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.

Indian medallists in Tokyo Olymipics 2021

  1. Mirabai Chanu Silver Medal in Weight Lifting (Women’s 49kg)
  2. Indian Hockey Team Bronze Medal in Men’s Hockey tournament
  3. PV Sindhu Bronze Medal in Women’s Single Badminton
  4. Lovlina Borgohain Bronze Medal in Women’s Welterweight Boxing
  5. Ravi Kum Dahiya Silver Medal in Men’s 57 kg Wrestling
  6. Bajrang Punia Bronze Medal in Men’s Freestyle 65kg
  7. Neeraj Chopra Gold Medal in Men’s Javelin Throw: 87.58 (First Gold Medalist from India in Olympics 2021)
ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories