March 26, 2025, 11:30 PM
28.8 C
Chennai

இந்தியா Vs இங்கிலாந்து: பந்து வீச்சாளர்களின் மகத்தான வெற்றி!

eng ind 2nd test
eng ind 2nd test

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஐந்தாம் நாள்: இந்தியா பெற்ற மகத்தான வெற்றி
பும்ரா, ஷமி ஆகியோரின் அபார ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லாட்ஸ் மைதானத்தில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து என்ன திட்டத்துடன் விளையாடினார்கள் என்பதே புரியவில்லை. ஐந்தாம் நாள் தொடக்கத்தில் ரிஷப் பந்த் அவுட்டாகிப் போகிறார்; ஷமியும் பும்ராவும் விளையாட வருகிறார்கள்; அவர்கள் இருவருக்கும் சரியான லைன் அண்ட் லெங்க்த்தில் பந்து வீசாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் எகிறி விழும் பந்துகளாக வீசுகிறார்கள். இங்கிலாந்து அணித் தலைவர் நாலு சிலிப் ஒரு கலி என ஃபீல்டர்களை நிறுத்தாமல், பவுண்டரியில் நான்கு ஃபீல்டர்களை வைக்கிறார்.

இந்தத் தவறுகள் ஒருபுறம் இருந்தாலும் பும்ரா, ஷமி இருவரும் மிகப் பிரமாதமாக ஆடி இந்தியாவின் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஸ்கோரை 298 என்ற அளவிற்கு உயர்த்தினர். அதன் பின்னர் நமது பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியை 120 ரன்களுக்கு அவுட்டாக்கினர்.

இந்திய அணியின் தலைவர் கோலியின் கேப்டன்சியும் அவ்வளவு சரியாக இல்லை என்றாலும் வெற்றி பெற்றுவிட்டார். அதிக வெற்றிபெற்ற அணித்தலைவர்கள் பட்டியலில் நான்காமிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய வெற்றிக்கான காரணங்கள் என்னென்ன எனப் பட்டியலிட்டால் – (1) முதல் இன்னிங்க்ஸில் ராகுலின் ஆட்டம், (2) ரோகித் சர்மாவின் ஆட்டம், (3) கோலியின் ரொம்ப சுமாரான ஆட்டம் (4) புஜாரா, ரஹானே இருவரின் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம் (5) பும்ரா, ஷமி ஆகியோரின் ஆட்டம் (6) சிராஜ், பும்ரா, இஷாந்த், ஷமி ஆகியோரின் பந்துவீச்சு இவற்றைச் சொல்ல வேண்டும்.

மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்டு 25இல் லீட்ஸ் மைதானத்தில் தொடங்கும். வெற்றி பெற்ற அணியே தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. அஸ்வின் விளையாடுவது டவுட்தான்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

பஞ்சாங்கம் – மார்ச் 26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: போராடித் தோற்ற குஜராத் அணி!

பஞ்சாப் அணியின் மட்டையாளர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

பஞ்சாங்கம் – மார்ச் 26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: போராடித் தோற்ற குஜராத் அணி!

பஞ்சாப் அணியின் மட்டையாளர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.

எடப்பாடி தலைமையிலான அதிமுக., குழு தில்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு!

தமிழகத்தில் NDA ஆட்சி அமைந்ததும் சாராய வெள்ளம் வடிந்துவிடும். இந்த சாராய வெள்ளமும் ஊழல்களும் முற்றிலும் நிறுத்தப்படும் -

மக்கள்தொகையாம்! தொகுதிக் குறைப்பாம்!! அட கழகமே… வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறதே!

2008ல் மாநில அரசு திமுக தானே ஸ்டாலின் அண்ணாச்சி ! நாங்களும் சொல்லுவோம் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது Fair delimitation for south Tamilnadu

Entertainment News

Popular Categories