இந்தியா Vs இங்கிலாந்து: பந்து வீச்சாளர்களின் மகத்தான வெற்றி!

eng ind 2nd test
eng ind 2nd test

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஐந்தாம் நாள்: இந்தியா பெற்ற மகத்தான வெற்றி
பும்ரா, ஷமி ஆகியோரின் அபார ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லாட்ஸ் மைதானத்தில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து என்ன திட்டத்துடன் விளையாடினார்கள் என்பதே புரியவில்லை. ஐந்தாம் நாள் தொடக்கத்தில் ரிஷப் பந்த் அவுட்டாகிப் போகிறார்; ஷமியும் பும்ராவும் விளையாட வருகிறார்கள்; அவர்கள் இருவருக்கும் சரியான லைன் அண்ட் லெங்க்த்தில் பந்து வீசாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் எகிறி விழும் பந்துகளாக வீசுகிறார்கள். இங்கிலாந்து அணித் தலைவர் நாலு சிலிப் ஒரு கலி என ஃபீல்டர்களை நிறுத்தாமல், பவுண்டரியில் நான்கு ஃபீல்டர்களை வைக்கிறார்.

இந்தத் தவறுகள் ஒருபுறம் இருந்தாலும் பும்ரா, ஷமி இருவரும் மிகப் பிரமாதமாக ஆடி இந்தியாவின் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஸ்கோரை 298 என்ற அளவிற்கு உயர்த்தினர். அதன் பின்னர் நமது பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியை 120 ரன்களுக்கு அவுட்டாக்கினர்.

இந்திய அணியின் தலைவர் கோலியின் கேப்டன்சியும் அவ்வளவு சரியாக இல்லை என்றாலும் வெற்றி பெற்றுவிட்டார். அதிக வெற்றிபெற்ற அணித்தலைவர்கள் பட்டியலில் நான்காமிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய வெற்றிக்கான காரணங்கள் என்னென்ன எனப் பட்டியலிட்டால் – (1) முதல் இன்னிங்க்ஸில் ராகுலின் ஆட்டம், (2) ரோகித் சர்மாவின் ஆட்டம், (3) கோலியின் ரொம்ப சுமாரான ஆட்டம் (4) புஜாரா, ரஹானே இருவரின் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம் (5) பும்ரா, ஷமி ஆகியோரின் ஆட்டம் (6) சிராஜ், பும்ரா, இஷாந்த், ஷமி ஆகியோரின் பந்துவீச்சு இவற்றைச் சொல்ல வேண்டும்.

மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்டு 25இல் லீட்ஸ் மைதானத்தில் தொடங்கும். வெற்றி பெற்ற அணியே தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. அஸ்வின் விளையாடுவது டவுட்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories