காதலியோடு இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்கள்! காதலன் தற்கொலை!

dead bady 10
dead bady 10

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா பகுதியை சார்ந்தவர் சுப்ரீத் (வயது 32). இவர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரிசிகெரெ செஸ்காம் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சுப்ரீத் இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காதல் ஜோடி அங்குள்ள துலே மல்லேஸ்வரா மலைக்கு சென்றுள்ளது.

அங்கு தனிமையில் மறைவான பகுதியில் காதல் ஜோடிகள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். காதல் ஜோடியின் தனிமையை அங்கு தங்கியிருந்த 4 சிறுவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

இதன்பின்னர், சுப்ரீத்தை தொடர்பு கொண்டு நீங்கள் தனிமையில் இருக்கும் வீடியோ உள்ளது, அதனை வெளியிடாமல் இருக்க பணம் வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.

இதனால் பயந்துபோன சுப்ரீத் சிறுவர்கள் கேட்கும் சமயமெல்லாம் பணத்தை கொடுத்து வந்துள்ளனர். சிறுவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில், பெண்ணை அடைய திட்டமிட்டு அவரின் செல்போன் எண்ணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

இதனால் மனமுடைந்த சுப்ரீத் தற்கொலை செய்ய முடிவெடுத்து, பெங்களூரில் உள்ள மெஜஸ்டிக் பகுதியில் தனியார் விடுதியில் தங்க அறையெடுத்து தங்கியுள்ளார்.

அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உப்பார்பேட்டை காவல் துறையினர், சுப்ரீத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் எழுதி வைத்த கடிதத்தில் மேற்கொண்ட விஷயம் தெரியவரவே, சுப்ரீத்தின் தற்கொலைக்கு காரணமான 4 சிறுவர்களையும் காவல் துறையினர் கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories