காதலியோடு இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்கள்! காதலன் தற்கொலை!

dead bady 10
dead bady 10

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா பகுதியை சார்ந்தவர் சுப்ரீத் (வயது 32). இவர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரிசிகெரெ செஸ்காம் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சுப்ரீத் இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காதல் ஜோடி அங்குள்ள துலே மல்லேஸ்வரா மலைக்கு சென்றுள்ளது.

அங்கு தனிமையில் மறைவான பகுதியில் காதல் ஜோடிகள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். காதல் ஜோடியின் தனிமையை அங்கு தங்கியிருந்த 4 சிறுவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

இதன்பின்னர், சுப்ரீத்தை தொடர்பு கொண்டு நீங்கள் தனிமையில் இருக்கும் வீடியோ உள்ளது, அதனை வெளியிடாமல் இருக்க பணம் வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.

இதனால் பயந்துபோன சுப்ரீத் சிறுவர்கள் கேட்கும் சமயமெல்லாம் பணத்தை கொடுத்து வந்துள்ளனர். சிறுவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில், பெண்ணை அடைய திட்டமிட்டு அவரின் செல்போன் எண்ணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சுப்ரீத் தற்கொலை செய்ய முடிவெடுத்து, பெங்களூரில் உள்ள மெஜஸ்டிக் பகுதியில் தனியார் விடுதியில் தங்க அறையெடுத்து தங்கியுள்ளார்.

அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உப்பார்பேட்டை காவல் துறையினர், சுப்ரீத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் எழுதி வைத்த கடிதத்தில் மேற்கொண்ட விஷயம் தெரியவரவே, சுப்ரீத்தின் தற்கொலைக்கு காரணமான 4 சிறுவர்களையும் காவல் துறையினர் கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories