மத்திய அரசின் வீட்டிலிருந்தே வேலை..! நம்பாதீர்கள்!

fake money
fake money

கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே கொரோனா ஒருபுறம் பரவி வந்தால் வாட்ஸ்அப்பில் வதந்திகள் மறுபுறம் அதிவேகமாகப் பரவி வருகின்றன.

குறிப்பாக கொரோனா ஊரடங்கால் பல்வேறு துறைகளில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல இளைஞர்கள் பலருக்கும் வேலை பறிபோகியுள்ளது.

புதிதாக பட்டதாரிகளாக இருப்பவர்களுக்கும் வேலைவாய்ப்பு குதிரை கொம்பாக இருக்கிறது. இப்படியிருக்கையில் எதாவது ஒரு வேலை கிடைத்துவிடாதா, உதவித்தொகை அரசு கொடுத்துவிடாதா என்ற ஏக்கத்தில் இளைஞர்கள் இருக்கின்றனர்.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி வதந்தி பரப்புவர்கள் வாட்ஸ்அப்களில் மத்திய அரசு வேலை கொடுக்கிறது, பணம் தருகிறது என இஷ்டத்திற்கு அடித்துவிடுகிறார்கள்.

cell
cell

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இளைஞர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள். அவர்களின் சமீபத்திய புரளி வீட்டிலிருந்தே வேலை கொடுக்கும் மத்திய அரசு. வாட்ஸ்அப்பில் பரவிவரும் அந்த வதந்தியில், “மத்திய அரசு பணம் சம்பாதிக்க புதிய மாடலை உருவாக்கியுள்ளது. .

லிங்கில் 50 ரூபாய் கொடுத்து உள்ளே நுழைந்தால் போதும். அதேபோல 300 ரூபாய் மூலதனத்துடன் கையில் ஒரு மொபைலும் இருந்தால் தினமும் 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் சம்பாதிக்கலாம்.

மாதம் 1 லட்சம் ரூபாய் கையில் கிடைக்கும்” என்று குறிப்பிட்டு ஒரு லிங்க்கும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வதந்தி மத்திய அரசின் உண்மை கண்டறியும் நிறுவனமான பிஐபி கவனத்திற்குச் சென்றது.

இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பிஐபி செய்தி நிறுவனம், இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. அரசு தொடர்பான எதுவாக இருந்தாலும் அந்தந்த அமைச்சகங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தேவையில்லாமல் அந்த லிங்க்கை தொட்டு உள்ளே நுழைந்தால் உங்களின் பணம் பறிபோகவும் வாய்ப்பு உள்ளது என எச்சரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories