மத்திய அரசின் வீட்டிலிருந்தே வேலை..! நம்பாதீர்கள்!

fake money
fake money

கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே கொரோனா ஒருபுறம் பரவி வந்தால் வாட்ஸ்அப்பில் வதந்திகள் மறுபுறம் அதிவேகமாகப் பரவி வருகின்றன.

குறிப்பாக கொரோனா ஊரடங்கால் பல்வேறு துறைகளில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல இளைஞர்கள் பலருக்கும் வேலை பறிபோகியுள்ளது.

புதிதாக பட்டதாரிகளாக இருப்பவர்களுக்கும் வேலைவாய்ப்பு குதிரை கொம்பாக இருக்கிறது. இப்படியிருக்கையில் எதாவது ஒரு வேலை கிடைத்துவிடாதா, உதவித்தொகை அரசு கொடுத்துவிடாதா என்ற ஏக்கத்தில் இளைஞர்கள் இருக்கின்றனர்.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி வதந்தி பரப்புவர்கள் வாட்ஸ்அப்களில் மத்திய அரசு வேலை கொடுக்கிறது, பணம் தருகிறது என இஷ்டத்திற்கு அடித்துவிடுகிறார்கள்.

cell
cell

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இளைஞர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள். அவர்களின் சமீபத்திய புரளி வீட்டிலிருந்தே வேலை கொடுக்கும் மத்திய அரசு. வாட்ஸ்அப்பில் பரவிவரும் அந்த வதந்தியில், “மத்திய அரசு பணம் சம்பாதிக்க புதிய மாடலை உருவாக்கியுள்ளது. .

லிங்கில் 50 ரூபாய் கொடுத்து உள்ளே நுழைந்தால் போதும். அதேபோல 300 ரூபாய் மூலதனத்துடன் கையில் ஒரு மொபைலும் இருந்தால் தினமும் 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் சம்பாதிக்கலாம்.

மாதம் 1 லட்சம் ரூபாய் கையில் கிடைக்கும்” என்று குறிப்பிட்டு ஒரு லிங்க்கும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வதந்தி மத்திய அரசின் உண்மை கண்டறியும் நிறுவனமான பிஐபி கவனத்திற்குச் சென்றது.

இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பிஐபி செய்தி நிறுவனம், இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. அரசு தொடர்பான எதுவாக இருந்தாலும் அந்தந்த அமைச்சகங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தேவையில்லாமல் அந்த லிங்க்கை தொட்டு உள்ளே நுழைந்தால் உங்களின் பணம் பறிபோகவும் வாய்ப்பு உள்ளது என எச்சரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories