ஐபிஎல்: அரையிறுதியில் ஆடப்போகும் அணிகள்!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – 07.10.2021
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

வியாழக்கிழமை அன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் துபாயில் சென்னை அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் சென்னை அணியை மட்டையாடச் சொன்னது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். டியூ பிளேசிஸ் (72 ரன்) தவிர மீதமுள்ள சென்னை அணி வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டானார்கள்.

இருபது ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து விளையாட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், அதன் தலைவருமான கே.எல். ராகுல் 42 பந்துகளில் 98 ரன் எடுத்து தனது அணியை 13 ஓவரில் நான்கு விக்கட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுக்கவைத்து ஒரு பிரமாதமான வெற்றியைப் பெறவைத்தார்.

இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே ஷார்ஜாவில் நடந்தது. பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் கொல்கொத்தா அணியை ஆடச்சொன்னது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

கொல்கொத்தா அணியின் எல்லா பேட்ஸ்மென்களும் தங்களது பொறுப்புணர்ந்து ஆடினர். சுப்மன் கில் (56), வெங்கடேஷ் ஐயர் (38) ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் குறைவான ரன் எடுத்தாலும் ரன் ரேட்டை அதிகப்படுத்தினர்.

இறுதியில் கொல்கொத்தா அணி இருபது ஓவர் முடிவில் நான்கு விக்கட் இழப்பிற்கு 171 ரன் கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி முதல் 6 ஓவருக்குள் நாலு விக்கட் இழந்தது. ராகுல் திவாத்தியா (44) ஷிவம் துபே (18) இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தனர். அந்த அணி 16.1 ஓவரில் 85 ரன் மட்டுமே எடுத்து தொல்வியடைந்தது.

பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் இனி அடுத்த சுற்றுக்கு போக இயலாது, நாளை மும்பைக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அனிக்கும் நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி 171 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வெல்ல வேண்டும்.

இதுவும் நடக்கவியலாத காரியம். எனவே அரையிறுதியில் ஆடப்போகும் அணிகள் டெல்லி, சென்னை, பெங்களூர், கொல்கொத்தா அணிகள் என்றே நாம் முடிவுசெய்யலாம். இருப்பினும் நாளை நடக்கவிருக்கும் ஆட்டத்தையும் பார்க்க வேண்டும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories