ஐபிஎல்: அரையிறுதியில் ஆடப்போகும் அணிகள்!

ipl 2021
ipl 2021

ஐ.பி.எல் 2021 – 07.10.2021
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

வியாழக்கிழமை அன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டம் துபாயில் சென்னை அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் சென்னை அணியை மட்டையாடச் சொன்னது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். டியூ பிளேசிஸ் (72 ரன்) தவிர மீதமுள்ள சென்னை அணி வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டானார்கள்.

இருபது ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து விளையாட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், அதன் தலைவருமான கே.எல். ராகுல் 42 பந்துகளில் 98 ரன் எடுத்து தனது அணியை 13 ஓவரில் நான்கு விக்கட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுக்கவைத்து ஒரு பிரமாதமான வெற்றியைப் பெறவைத்தார்.

இரண்டாவது ஆட்டம் கொல்கொத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே ஷார்ஜாவில் நடந்தது. பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் கொல்கொத்தா அணியை ஆடச்சொன்னது.

கொல்கொத்தா அணியின் எல்லா பேட்ஸ்மென்களும் தங்களது பொறுப்புணர்ந்து ஆடினர். சுப்மன் கில் (56), வெங்கடேஷ் ஐயர் (38) ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் குறைவான ரன் எடுத்தாலும் ரன் ரேட்டை அதிகப்படுத்தினர்.

இறுதியில் கொல்கொத்தா அணி இருபது ஓவர் முடிவில் நான்கு விக்கட் இழப்பிற்கு 171 ரன் கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி முதல் 6 ஓவருக்குள் நாலு விக்கட் இழந்தது. ராகுல் திவாத்தியா (44) ஷிவம் துபே (18) இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தனர். அந்த அணி 16.1 ஓவரில் 85 ரன் மட்டுமே எடுத்து தொல்வியடைந்தது.

பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் இனி அடுத்த சுற்றுக்கு போக இயலாது, நாளை மும்பைக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அனிக்கும் நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி 171 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வெல்ல வேண்டும்.

இதுவும் நடக்கவியலாத காரியம். எனவே அரையிறுதியில் ஆடப்போகும் அணிகள் டெல்லி, சென்னை, பெங்களூர், கொல்கொத்தா அணிகள் என்றே நாம் முடிவுசெய்யலாம். இருப்பினும் நாளை நடக்கவிருக்கும் ஆட்டத்தையும் பார்க்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories