என் இடுப்பில் கை வைத்தார்- கடித்தேன்: காங்கிரஸ் உறுப்பினரைக் கடித்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்

kerala-lawmaker-biting திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது, ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பெரும் பிரச்னை வெடித்தது. இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டு களேபரம் நிகழ்ந்தது அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவதாசன் நாயரை கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஜமீலா பிரகாசம் கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள சட்டசமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை கேரள நிதி அமைச்சர் கே.எம்.மாணி தாக்கல் செய்தார். அப்போது எதிர்க் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜமீலா பிரகாசம் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கே.சிவதாசன் நாயரை கடித்துவிட்டார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. நான் முதல்வர் உம்மன் சாண்டியை பாதுகாக்க அவர் அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது, ஜமீலா திடீர் என என்னைக் கடித்துவிட்டார் என்று சிவதாசன் நாயர் தெரிவித்தார். ஆனால், இந்தச் சம்பவம் பற்றி ஜமீலா தெரிவித்தபோது, எம்.எல்.ஏ. தனது ஒரு கையால் பின்னால் இருந்து என் கையை முறுக்கினார். மறு கையை என் இடுப்பில் வைத்தார். பின்னர், என் பின்னால் இருந்தபடி, முழங்காலால் என்னை நிமிட்டித் தள்ளினார். யார் என்று தெரியாமல் நானும் அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தேன். அங்கே சிவதாசன் நாயர் இருந்தார். நான், அவரிடம் என்னை விட்டுவிடுங்கள் இல்லை என்றால் கடித்து விடுவேன் என்றேன். முடிந்தால் கடித்துப் பாருங்கள் என்றார் அவர். அதனால்தான் கடித்தேன். நான் முதல்வரை தொடக்கூட இல்லை என்றார். இந்நிலையில், சட்டப்பேரவையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து பேரவைத் தலைவரிடம் ஜமீலா புகார் அளித்துள்ளார். https://www.youtube.com/watch?v=UZJzKCnTO-g kerala-assembly

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories