45ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கிய ஜனாதிபதி ..

1756940 teachers award - 2026

இன்று ஆசிரியர் தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் தமிழ்நாட்டை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமசந்திரன் நல்லாசிரியர் விருதினை பெற்றார்.

டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேசம், பீகார், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 2 ஆசிரியர்களுக்கும் மற்ற மாநிலங்களில் தலா ஒரு ஆசிரியருக்கும் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை நாமநாதபுர மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமசந்திரன், நல்லாசிரியர் விருதை பெற்றார். மாணவர்கள் போலவே தினமும் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்லும் ராமசந்திரன், 30 மாணவர்களுக்கு தான் சொந்த செலவில் ஆண்ட்ராய்ட் செல்போனை வாங்கி கொடுத்திருக்கிறார். தன்னுடைய ஊதியத்தில் பெரும் பகுதியை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செலவு செய்து வருகிறார் ராமசந்திரன்.

இது தொடர்பான காட்சிகள் இன்றைய விழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதேபோல புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் அரவிந்த் ராஜாவும் குடியரசுத் தலைவரிடம் இருந்து நல்லாசிரியர் விருதை பெற்றுக்கொண்டார். மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியை பிரதீப் மேகி மாற்றுத்திறனாளி என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து அவருக்கு விருதினை வழங்கினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories