இரண்டே நாளில் மீண்ட ரயில் போக்குவரத்து! ரயில்வே அமைச்சரின் விடாமுயற்சி!

ashwini vaishnav - 2026
#image_title

ஒடிசா பாலாசோர் பகுதியில் மிக மோசமான வகையில் ரயில் விபத்து நடந்த பகுதியில், ரயில்வே அமைச்சரின் தொடர்ந்த மேற்பார்வையால், அடுத்த 51 மணி நேரத்தில், மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற இடத்தில் சரக்கு ரயில், கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில், சுமார் 280 பேர் உயிரிழந்தனர். 900க்கும் அதிகமானோர் காயங்களுடன், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ரயில் விபத்து நடந்த பகுதியில் இரு தினங்களாக தங்கி, நிலைமையைக் கண்டறிந்து, தகுந்த கட்டளைகளைப் பிறப்பித்து உடனிருந்து விடாமுயற்சியுடன் பணியில் ஈடுபட்ட மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீட்புப் பணிகள் முடிந்து, தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலையே ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் முடிந்து ரயில் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதை அடுத்து, நாட்டையே உலுக்கிய இந்த கோரமான ரயில் விபத்து நடந்த பகுதியில் ரயில் பாதைகள் துரித கதியில் சீரமைக்கப்பட்டு 51 மணி நேரத்தில் சரக்கு ரயில் இயங்கத் தொடங்கியது. இது குறித்த, வீடியோவை அஸ்வினி வைஷ்ணவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கிச் சென்றதும், கையெடுத்து வணங்கிய வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories