December 7, 2025, 2:11 AM
25.6 C
Chennai

வல்லரசுப் பட்டியலில் 3வது இடத்தில் பாரதம்: பிரதமர் மோடி சூளுரை!

pm modi third time - 2025

வல்லரசுப் பட்டியலில் 3வது இடத்தில் பாரதம்: பிரதமர் மோடி சூளுரை!
देशवासियों को PM Modi की गारंटी, Third Term में दुनिया का Top Three Economy बनेगाा भारत

”தற்போது இருப்பதை விட வேகமான வளர்ச்சி விகிதத்துடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருமாறும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம், 2,700 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ‘பாரத் மண்டபம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசியது…

நண்பர்களே, இன்று நமது அரசாங்கத்துடைய செயல்பாடுகளை, மேலும் கடந்த ஆட்சிக்காலச் செயல்பாடுகளின் விளைவுகளை, நாடுமுழுவதும் கவனித்துக் கொண்டிருக்கிறது.   

இன்று, தேசத்தின் நம்பிக்கை நன்கு உறுதிப்பட்டு விட்டது, அதாவது, பாரதத்தினுடைய வளர்ச்சிப் பயணம், தடைப்படப் போவது இல்லை.   உங்களுக்கு நினைவிருக்கிறதா, நம்முடைய முதல் ஐந்தாண்டுகள் தொடக்கத்தில், பாரதம், உலகப் பொருளாதார வரிசையில் 10ஆம் இடத்தில் இருந்தது.  எனக்கு நீங்கள்…. பணியளித்த போது, அப்போது நாம் 10ஆம் இடத்தில் இருந்தோம். 

இரண்டாவது ஆட்சிக்காலத்திலே பாரதம், உலகின் 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாகும்.  மேலும் இது கடந்தகாலச் சாதனைகளின் ஆதாரத்தின்படி, போகிற போக்கில் பேசுவது கிடையாது.  செயல்பாடுகளின் அடிப்படையிலே நான் கூறுகிறேன்.   நான் தேசத்திற்கு மேலும் ஒன்றை உறுதியளிக்க விரும்புகிறேன், அதாவது 3ஆவது ஆட்சிக்காலத்திலே, 3ஆவது ஆட்சிக்காலத்திலே, உலகத்தின், முதல் மூன்று பொருளாதாரங்களிலே, ஒரு பெயர் பாரதத்தினுடையதாக இருக்கும். 

அதாவது, 3ஆவது ஆட்சிக்காலத்திலே, முதல் மூன்று பொருளாதாரங்களிலே, பெருமிதத்தோடு, ஹிந்துஸ்தானம் நிமிர்ந்து நிற்கும் நண்பர்களே.  3ஆவது ஆட்சியிலே, தலைசிறந்த 3 பொருளாதாரங்களில் இடம் பெற்றே தீரும் பாரதம்.   

மேலும் இது, மோதியளிக்கும் காரண்டி ஆமாம்.   நான் நாட்டுமக்களுக்கு, மேலும் ஒரு நம்பிக்கையளிக்க விரும்புகிறேன்.   அதாவது 2024ற்குப் பிறகு, நம்முடைய மூன்றாவது ஆட்சியின் போது, தேசத்தின் வளர்ச்சிப் பயணம், மேலும் வேகமாக முன்னேறும். 

என்னுடைய மூன்றாவது பணிக்காலத்திலே, நீங்கள் உங்களுடைய கனவுகள், உங்கள் கண்களுக்கு முன்பாகவே மெய்ப்படுவதைக் காண்பீர்கள். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories