WC 2023: அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா; நொறுங்கிப் போன நெதர்லாந்து!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
21ஆம் நாள் – ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து
டெல்லி – 25.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆஸ்திரேலிய அணி (399/8, வார்னர் 104, மேக்ஸ்வெல் 106, ஸ்மித் 71, லபுசேன் 62, வான் பீக் 4/74) நெதர்லாந்து அணியை (21 ஓவரில் 90, விக்ரம்சிங் 25, ஆடெம் சாம்பா 4/8, மார்ஷ் 2/19) 309 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் நாலாவது ஓவரில் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மென் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். 3 சிக்சர் 11 ஃபோருடன் வார்னர் 104 ரன் அடித்தார். ஒரு சிக்ஸ் 9 ஃபோருடன் ஸ்மித் 71 ரன் அடித்தார். 2 சிக்ஸ், 7 ஃபோருடன் லபுசேன் 62 ரன் அடித்தார். 8 சிக்ஸ், 9 ஃபோருடன் மேக்ஸ்வெல் 106 ரன் அடித்தார்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் 40 பந்தில் சதம் அடித்து மேக்ஸ்வெல் இன்று அதிவேக சதமடித்த சாதனை புரிந்தார். அதில் இரண்டாவது 50 ரன்னை அவர் 13 பந்துகளில் அடித்தார். கடைசி 10 ஓவர்களில் 131 ரன். நெதர்லாந்து அணி பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்களால் அடிக்கப்பட்டனர். அதில் பந்துவீச்சாளர் டி லீட் மிகவும் பாவம். அவரது பந்துவீச்சு விவரம் 10 ஓவர்-115 ரன்-2 விக்கட். நெதர்லாந்து அணியின் தலைவர் ஸ்காட் எட்வர்ட்ஸ் காலின் ஆக்கர்மேன்-ஐ ஏன் 4 ஓவர் மட்டும் போடச்சொன்னர் என்பது புரியாத புதிர்.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

இரண்டாவதாக ஆடிய நெதர்லாந்து அணி தோல்வி பயத்தோடு ஆடினர்.. அந்த அணியின் அதிக பட்ச ஸ்கோர் விக்ரம்ஜித் சிங்கின் 25. மற்றாவர்கள் எல்லாம் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 21 ஓவர்களில் நெதர்லாந்து அணி 90 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தாயசத்தில் வென்றது.

கிளன் மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய வெற்றியோடு ஆஸ்திரேலிய அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது. நாளை இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையே பெங்களூருவில் ஆட்டம் நடைபெறௌள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories