IPL 2024: கோலி சதம் அடிச்சும் வேஸ்டா போச்சு!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பதினாறாம் நாள்
ஐபிஎல் 2024 – 06.04.2024 – ஜெய்ப்பூர் 
ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பெங்களூரு அணியை (183/3, விராட் கோலி 113*, ட்யு பிளேசிஸ் 44, சாஹால் 2/34) ராஜஸ்தான் அணி (19.1 ஓவரில் 189/4, ஜாஸ் பட்லர் 100*, சஞ்சுசாம்சன் 69) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் ட்யு பிளேசிஸ் இருவரும் நன்றாக ஆடினார்கள். கோலி 72 பந்துகளில் 113 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 12 ஃபோர்கள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். ட்யு பிளேசிஸ் 44 ரன் எடுத்தார். கிளன் மேக்ஸ்வெல் மற்றும் சௌரவ் சௌஹான் இருவரும் சோபிக்கவில்லை. 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 183 ரன் எடுத்திருந்தது.   

184 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஸஸ்வி ஜெய்ஸ்வால் இன்றும் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக ஆடிய இவர் டி20 ஆட்டத்தில் சொதப்புவது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் (58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்) சஞ்சு சாம்சனுடன் (42 பந்துகளில் 69 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து 14.4 ஓவர் வரை ஆடி 148 ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். ரியன் பராக் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தபோதிலும் ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 189 ரன் எடுத்து வெற்றியைப் பெற்றது. 

இரண்டு அணியிலும் தலா ஒரு பேட்டர் சதம் அடித்தது இந்த ஆட்டத்தின் சிறப்பு. விராட் கோலி சற்று அதிரடியாக ஆடியிருந்தால் ஒருவேளை முடிவு மஆறியிருக்கலாம்.  ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் மும்பையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும். இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இடையே நடைபேறும்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories