அதுக்கும் இதுக்கும் தொடர்பில்லை: தெளிவாக இருக்கும் அதிமுக.,வினர்!

thambidurai - 2026

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பி.,க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக., ஆதரிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், காவிரி விவகாரத்திற்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவையில் பதில் அளித்துள்ளார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக., ஆதரிக்க வேண்டும் என்ற ஸ்டாலின் கருத்து குறித்துப் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கும் எந்தத் தொடர்பு கிடையாது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக மார்ச் 29ஆம் நாளுக்குப் பின் அனைவரும் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக., ஆதரிக்க வேண்டும் என்கிறார் ஸ்டாலின். ஆனால் அதற்கு ஓபிஎஸ்., இதற்கும் காவிரிக்கும் சம்பந்தமில்லை என்கிறார். இதே நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவாக்கியிருக்கிறார் தம்பித்துரை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விட மாட்டோம் எனக் கூறியுள்ளார் மக்களவைத் துணைத்தலைவர் தம்பிதுரை.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும். இப் பிரச்னைக்காக கடந்த 11 நாட்களாக போராடி வருகிறோம். நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் செய்து வருகிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விட மாட்டோம். காவிரி பிரச்னையையும், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தையும் தொடர்புபடுத்தி பார்க்க கூடாது. எங்கள் போராட்டம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை… என்று கூறினார்.

ஆனால், மத்திய அரசின் தூண்டுதலிலேயே அதிமுக., இவ்வாறு நடந்துகொள்வதாக சமாஜ்வாதி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories