யோகா, இந்து மதத்தை அமெரிக்காவில் பரப்பியவர் விவேகானந்தர்: ஒபாமா

புது தில்லி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, தில்லி டவுண்ஹாலில் உள்ள ஸ்ரீபோர்ட் அரங்கில் இன்று காலை இந்திய அமெரிக்க உறவு குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஸ்ரீ போர்ட் அரங்கில் , ஒபாமாவின் உரையைக் கேட்க மாணவர்கள்,மற்றும் முக்கிய பிரமுகர்கள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய ஒபாமா, இந்து மதம், யோகாவை அமெரிக்காவிற்கு கொண்டு வந்தவர் விவேகானந்தர். அவரை 100 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா வரவேற்றது என்றார்.. மேலும், குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் அமெரிக்க அதிபர் நான் என நினைக்கும் போது எனக்குப் பெருமையாக உள்ளது என்று கூறினார். மேலும், இந்தியா-அமெரிக்கா இடையே நட்புறவில் புதிய சகாப்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் சார்பில் இந்திய மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க மக்களின் நட்பை இந்திய மக்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன் என்றார். லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்ட நாடு இந்தியா. தேநீர் விற்கும் நிலையில் உள்ள ஒருவர் கூட பிரதமர் ஆகலாம் என்ற நிலையில் இந்தியா உள்ளது. ஒரு சமையல்காரனின் பேரன் கூட அதிபராக முடியும் என்ற நிலையில் அமெரிக்கா உள்ளது. ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாடு பெண்களை புறக்கணிக்கக் கூடாது. பெண்களை முன்னேற்றும் நாடு தானாக முன்னேறும். இந்திய ஆயுதப் படையில் பெண்களின் பங்களிப்பு பெருமிதத்தை ஏற்படுத்துகிறது ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா உறுப்பு நாடாக அமெரிக்கா ஆதரவு அளிக்கும். அமெரிக்க மக்களின் பிரதிபலிப்பாகவே இந்தியாவை நான் பார்க்கிறேன். நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்கலம் அனுப்பிய மிகச் சில நாடுகளில் நாமும் உண்டு. இரு நாடுகளுமே பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவை. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பு அளிப்போம். என்று பேசினார் ஒபாமா.obama1  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories