இன்று வேலைக்கு வரவில்லையானால் நடவடிக்கை பாயும்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

இன்று வேலைக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை!? எடுக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இன்று நடக்கவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பத்து மையத் தொழிற்சங்கங்களும் கலந்துகொள்கின்றன. இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து சேவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில ஆளும் கட்சிகள்  தவிர்த்த கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கடந்த முதல் தேதியன்று  நடந்தது.

அதில், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஏப்.5ஆம் தேதியன்று பொது வேலைநிறுத்தம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Related articles

Recent articles

spot_img