December 6, 2025, 4:11 AM
24.9 C
Chennai

மரத்தில் தொங்கி சாகசம் செய்து புதுமண தம்பதியை எடுத்த ‘வைரல்’ போட்டோ!

photoclick photography kerala couple - 2025

 

மணமக்களை வித்தியாசமான முறையில் புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞருக்கு பாராட்டு குவிகிறது. அந்தப் படம் இப்போது வைரல் ஆகி வருகிறது.

கேரளாவின் திருச்சூரில் மணமக்களை மரத்தில் தொங்கியபடி நூதன முறையில் புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞரின் சாகசக் காட்சி, தற்போது அதிகளவில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

துபையில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றும் சைஷ் ரோபர்ட்டுக்கும் நவ்யா ஜோஸ்க்கும் திருசூரில் கடந்த 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து,  ஆல்பத்திற்காக புகைப்படம் எடுக்கும் பணியில் போட்டோகிராபர் விஷ்ணு ஈடுபட்டார்.

அப்போது, வித்தியாசமான முறைகளில் புகைப்படம் எடுத்து அசத்தியுள்ளார். குறிப்பாக, அருகிலுள்ள மரத்தில் ஏறி, தலைகீழாக தொங்கிய படி மணமக்களை அவர் எடுத்த காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பதிவை மட்டும் இதுவரை சுமார் 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

ட்விட்டரில் வைரலாகியிருக்கும் இந்த வீடியோ காட்சி பற்றி கருத்து தெரிவித்துள்ள புகைப்படக் கலைஞர் விஷ்ணு, இதற்கு முன்பாக நான்கைந்து முறை மரத்தில் ஏறி போட்டோ எடுத்திருந்தாலும், சிறந்த போட்டோவை எடுத்தது இதுவே முதல்முறை எனக் கூறியுள்ளார்.

மேலும், பறவையின் பார்வையில் இருந்து இந்த புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆர்வமே, மரத்தின் தலைகீழாக தொங்கியதற்கு காரணம் என்றும் விஷ்ணு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories