February 22, 2026, 3:47 AM
25.6 C
Chennai

ஆராயாமல் முடிவு எடுக்க மாநிலங்களவைத் தலைவர் அலுவலகம் என்ன தபால் நிலையமா?

Venkaiah Naidu PTI - 2026

புது தில்லி: ஆராயாமல் முடிவு செய்ய மாநிலங்களவைத் தலைவர் அலுவலகம் என்ன தபால் நிலையமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு!

அரசியல் சாசன விதிமுறைகளை ஆராய்ந்து பார்த்த பின்னரே தலைமை நீதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை தள்ளுபடி செய்தேன். ஆராயாமல் முடிவு எடுக்க மாநிலங்களவைத் தலைவர் அலுவலகம் ஒன்றும் தபால் நிலையம் இல்லை என்று காட்டத்துடன் கூறியுள்ளார் வெங்கய்ய நாயுடு.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்க மாநிலங்களவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றக் கோரி, காங்கிரஸ் தலையிட்டு எதிர்க்கட்சிகள் சிலவற்றின் துணையுடன், அவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் நோட்டீஸ் கொடுத்தன. அந்த நோட்டீஸை நிராகரிப்பதாக, வெங்கய்ய நாயுடு இரு தினங்களுக்கு முன் அறிவித்தார். ஆனால், அவரது செயலை விமர்சித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றனர். குறிப்பாக கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த விவகாரத்தை மோசமான முறையில் கொண்டு சென்று, குட்டுப் பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த வெங்கய்ய நாயுடு,  தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம் தாக்கல் செய்வதற்கான காரணங்கள் குறித்து சட்ட வல்லுனர்கள், அரசியலமைப்பு நிபுணர்களுடன் ஆலோசித்தேன். அதன் பின்னரே, எதிர்க் கட்சிகளின் நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. எதிர்க் கட்சிகள் கொடுக்கும் மனுவை ஆராயாமல்  அவையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, மாநிலங்களவை தலைவர் அலுவலகம் ஒன்றும் தபால் நிலையம் இல்லை என்று கூறினார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories