December 5, 2025, 8:22 PM
26.7 C
Chennai

இன்று நடக்கிறது ஆசிய ஊடக உச்சி மாநாடு

11 09 May AMS - 202515-ஆவது ஆசிய ஊடக உச்சி மாநாடு (AMS 2018) இன்று முதல் வரும் 12ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டை டெல்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பு கல்விக் கழகம், இந்திய ஒலிபரப்புப் பொறியியல் ஆலோசகர்கள் குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகம் நடக்க உள்ளது.

இன்று நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். கோலாலம்பூரில் உள்ள ஆசியா-பசிஃபிக் ஒலிபரப்பு வளர்ச்சிக்கான நிறுவனத்தின் ஆண்டு உச்சி மாநாடு இப்பிராந்தியத்தில் பெருமைமிக்க ஒன்றாகும். இந்த நிகழ்வை இந்தியா முதன்முறையாக நடத்துகிறது.

“எங்கள் கதைகளைச் சொல்கிறோம் – ஆசியாவிலும், அதற்கு மேலும்” என்ற மையக் கருத்துடன் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வங்கதேச செய்தித் துறை அமைச்சர் ஹஸனுல் ஹக் இனு, கம்போடியா செய்தித் துறை அமைச்சர் கியூ கான்ஹரித் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் கொள்கைகள், நெறிமுறைகள், விதிமுறைகள், சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

மாநாட்டின் நிறைவு அமர்வில் 2018-ஆம் ஆண்டிற்கான உலகத் தொலைக்காட்சி விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் வழங்கவுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories