இன்று நடக்கிறது ஆசிய ஊடக உச்சி மாநாடு

11 09 May AMS - 202615-ஆவது ஆசிய ஊடக உச்சி மாநாடு (AMS 2018) இன்று முதல் வரும் 12ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டை டெல்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பு கல்விக் கழகம், இந்திய ஒலிபரப்புப் பொறியியல் ஆலோசகர்கள் குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகம் நடக்க உள்ளது.

இன்று நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மத்திய செய்தி ஒலிபரப்பு மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். கோலாலம்பூரில் உள்ள ஆசியா-பசிஃபிக் ஒலிபரப்பு வளர்ச்சிக்கான நிறுவனத்தின் ஆண்டு உச்சி மாநாடு இப்பிராந்தியத்தில் பெருமைமிக்க ஒன்றாகும். இந்த நிகழ்வை இந்தியா முதன்முறையாக நடத்துகிறது.

“எங்கள் கதைகளைச் சொல்கிறோம் – ஆசியாவிலும், அதற்கு மேலும்” என்ற மையக் கருத்துடன் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வங்கதேச செய்தித் துறை அமைச்சர் ஹஸனுல் ஹக் இனு, கம்போடியா செய்தித் துறை அமைச்சர் கியூ கான்ஹரித் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் கொள்கைகள், நெறிமுறைகள், விதிமுறைகள், சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

மாநாட்டின் நிறைவு அமர்வில் 2018-ஆம் ஆண்டிற்கான உலகத் தொலைக்காட்சி விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் வழங்கவுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories