மோடி அரசின் கறார் நடவடிக்கை: ரூ.83 ஆயிரம் கோடி வங்கி வராக்கடன் வசூல்!

reserve bank of india - 2026

மத்திய அரசின் கறார் நடவடிக்கையால் 2,100 பெரிய நிறுவனங்களின் ரூ.83 ஆயிரம் கோடி  வராக்கடன் தொகை வங்கியில் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள், தேசிய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர். இதுபோன்ற முறைகேடுகளால், பொதுத் துறை வங்கிகளில்  வசூலிக்கப்படாமல் போன வராக் கடன் அதிக அளவில் சென்றது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் நிறுவனங்களுக்கான ஐ.பி.சி எனப்படும் புதிய திவால் விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால், எஸ்ஸார், பூஷண் குழுமம் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கடும் சிக்கலைச் சந்தித்தன. அவற்றின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதனால்,  அந்நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டன.

இந்நிலையில், வங்கிகளில் அந்த நிறுவனங்கல் வாங்கிய கடனை அவை திருப்பிச் செலுத்தியுள்ளன. இவ்வாறு சுமார் 2,100 நிறுவனங்கள் ரூ.83 ஆயிரம் கோடிக்கான கடனை வங்கிகளில் திருப்பிச் செலுத்தியுள்ளனவாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories