மோடி அரசின் கறார் நடவடிக்கை: ரூ.83 ஆயிரம் கோடி வங்கி வராக்கடன் வசூல்!

reserve bank of india - 2026

மத்திய அரசின் கறார் நடவடிக்கையால் 2,100 பெரிய நிறுவனங்களின் ரூ.83 ஆயிரம் கோடி  வராக்கடன் தொகை வங்கியில் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள், தேசிய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர். இதுபோன்ற முறைகேடுகளால், பொதுத் துறை வங்கிகளில்  வசூலிக்கப்படாமல் போன வராக் கடன் அதிக அளவில் சென்றது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் நிறுவனங்களுக்கான ஐ.பி.சி எனப்படும் புதிய திவால் விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால், எஸ்ஸார், பூஷண் குழுமம் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கடும் சிக்கலைச் சந்தித்தன. அவற்றின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதனால்,  அந்நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டன.

இந்நிலையில், வங்கிகளில் அந்த நிறுவனங்கல் வாங்கிய கடனை அவை திருப்பிச் செலுத்தியுள்ளன. இவ்வாறு சுமார் 2,100 நிறுவனங்கள் ரூ.83 ஆயிரம் கோடிக்கான கடனை வங்கிகளில் திருப்பிச் செலுத்தியுள்ளனவாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories