காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைப்பு!

Published:

CauveryManagementAuthority member masood - 2026

காவிரி நதிநீர் மேலாண்மைத் திட்டத்தின் அடிபப்டையில், அரசிதழில் வெளியிடப்பட்ட ஜூன்.1ம் தேதி அறிவிக்கையின் அடிப்படையில், அமைச்சகத்தால் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப் பட்டது.

இதில், தலைவராக கூடுதல் பொறுப்புடன் தலைமை பொறியாளர் நவீன் குமார் உள்ளார். உறுப்பினர்களாக, கர்நாடக அரசின் தலைமை பொறியாளர் (பெயர் குறிப்பிடப் படவில்லை), கேரள அரசின் சார்பில் கே.ஏ.ஜோஷி, புதுச்சேரி அரசின் சார்பில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வி.சண்முகசுந்தரம், தமிழக அரசின் சார்பில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆர்.செந்தில் குமார், அறிவியல் அறிஞர் எம்.மொஹபத்ரா, கோவை சிஎஸ்ஆர்ஓ என்.எம்.கிருஷ்ணன் உன்னி, தோட்டக்கலைத்துறை ஆணையர் ஆகியோரும், கூடுதல் பொறுப்புடன் உறுப்பினர் செயலராக ஒய்பிஓ தலைமை பொறியாளர் ஏ.எஸ்.கோயல் ஆகியோரும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

CWRA cauvery - 2026

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img