கொட்டும் மழை; மிரட்டும் மண் சரிவு; ரயில் பாதையை சீரமைக்குப் பணி தீவிரம்!

kollam sengottai rail track - 2026

செங்கோட்டை: கொட்டும் மழையிலும் தண்டவாளத்தில் மண்சரிவை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை -கொல்லம் அகல ரயில் பாதையில் புளியரை முதல் தென்மலைவரை கடினமான பாறைகள், மற்றும் பெரியமரங்கள் அடர்ந்த வனப் பகுதி ஆகும். தினமும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் பயணிகள் ரயிலும் இந்த தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது

தற்போது தென்மேற்கு பருவமழை கடந்த 75 நாட்களாக வலுப் பெற்று பெய்து வருவதால் இந்த ரயில் தடத்தில் மரம் சாய்ந்து ரயில் போக்குவரத்து துண்டிக்கப் படுவதும், ரயில் காலதாமதமாவதும்  அடிக்கடி நடந்து வரும் நிலையில் நேற்று 15ந் தேதி இந்த தடத்திலுள்ள ஆரியங்காவு, நியூ ஆரியங்காவு, கழுதுருட்டி, தென்மலை ஆகிய 4 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏராளமான  கடினமான பாறைகள் ரயில் தடத்தில் சரிந்து விழுந்தன. தென்மலை குகை முன்பு பெரிய பாறாங்கல்  சரிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து தென்னக ரயில்வே பணியாளர்கள் மற்றும் கட்டுமானபிரிவு அதிகாரிகள் குழு இந்த தடத்தில் மண்சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தடத்தில் ஒருபுறம் மண்சரிவை சீர்செய்யும் பணிகள் நடந்துவரும் போது மறுபுறத்தில் பலத்த மழையினால் மண்சரிவு உருவாகி வருவதால் ரயில்வே பணியாளர் குழுவினர் திணறிவருகின்றனர்.

இந்த தடத்தில் ரயில் பாதையை சீராக்க அதிக நாட்கள் ஆகும் என்பதால் கால முன் அறிவிப்பின்றி ரயில்களை தென்னக ரயில்வே நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. ரயில் போக்குவரத்தும், சாலை வழியாக போக்குவரத்தும் துண்டிக்கப் பட்டுள்ளதால் கேரள மாநில மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories