நேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்… பாஜக.,!

Atalji with Second RSS Sarsanghchalak M S Golwalkar Guruji and Deen Dayal Upadhyaya - 2026

நீங்கள் எப்படி பிரதமா் பதவிக்கு வந்தீா்கள்? உங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே பிரதமராகும் கனவு இருந்ததா?

இந்தக் கேள்வி வாஜ்பாயிடம் அவா் முதன்முறையாக பிரதமா் பதவியேற்ற பிறகு ‘நயி துனியா’ என்ற பத்திாிகையில்… ஒரு பேட்டியின் போது கேட்கப்பட்டது.

அதற்கு வாஜ்பாய் அளித்த பதில் :

நான் அப்போது சங்க பிரசாரகராக இருந்தேன். குருஜி கோல்வல்கா் (தலைவராக) சா் சங்கசாலக்காக இருந்தாா். எனக்கோ அல்லது ஆா்எஸ்எஸ் – சங்கத்திற்கோ ஒரு கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் ஒரு துளியும் இருந்ததில்லை. சங்கப் பணிகளை மட்டுமே மட்டுமே பாா்பபோம்.

1948இல் மகாத்மா காந்தி கொலை செய்யபட்டாா். அவா் கொலைக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ்., இருப்பதாகக் கூறி, இயக்கம் தடை செய்யப் பட்டது. உச்ச நீதிமன்றம் விசாரணை செய்ததில், மகாத்மாவின் கொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எந்தத் தொடா்பும் இல்லை என்று தீா்ப்பு வழங்கியது.

Atal Bihari Guruji - 2026

ஆனால் நேரு தலைமையில் இருந்த நாடாளுமன்றம் காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தொடா்பு உண்டு என்று தீா்மானம் நிறைவேற்றியது. அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களுமே உறுப்பினர்களாக இருந்தார்கள்.  இந்தத் தீா்மானத்தை எதிா்த்துக் குரல் கொடுக்க அப்போது யாருமே அங்கு இல்லை.

இதை செய்தித்தாளில் படித்துக் கொண்டிருந்த குருஜி கூறினாா்… இனி நம் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.

சியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாய, லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்ட ஐந்து பேரை ஆர்.எஸ்.எஸ்., பணிகளை கவனிப்பதில் இருந்து விடுவித்து, இனி நம் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்; ஆவன செய்யுங்கள் என்று கூறி அரசியலுக்கு அனுப்பி வைத்தாா்.

 Atalji with Second RSS Sarsanghchalak M S Golwalkar 'Guruji' and Deen Dayal Upadhyaya
Atalji with Second RSS Sarsanghchalak M S Golwalkar ‘Guruji’ and Deen Dayal Upadhyaya

அன்று தொடங்கியது எங்கள் யாத்திரை. இனி நிற்காது. தொடா்ந்து சென்று தன் லட்சியத்தை அடையும்.

ஆர்.எஸ்.எஸ்.,  ஒரு லட்சியத்தை நோக்கி செயல்பட ஆரம்பித்துவிட்டால், அதிலிருந்து பின்வாங்குவதே இல்லை. இன்று மிகக் குறைந்த மெஜாாிடியாக இருந்தாலும் முழு மெஜாாிடியுடன் நாம் நம் லட்சியத்தை அடைவோம்… என்றார் வாஜ்பாய்.

–  உமாசங்கா்

1 COMMENT

  1. இன்று பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையாக உள்ளோம், வரும் காலங்களிலும் வருவோம் என்பதே BJP

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories