December 5, 2025, 5:26 PM
27.9 C
Chennai

நேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்… பாஜக.,!

Atalji with Second RSS Sarsanghchalak M S Golwalkar Guruji and Deen Dayal Upadhyaya - 2025

நீங்கள் எப்படி பிரதமா் பதவிக்கு வந்தீா்கள்? உங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே பிரதமராகும் கனவு இருந்ததா?

இந்தக் கேள்வி வாஜ்பாயிடம் அவா் முதன்முறையாக பிரதமா் பதவியேற்ற பிறகு ‘நயி துனியா’ என்ற பத்திாிகையில்… ஒரு பேட்டியின் போது கேட்கப்பட்டது.

அதற்கு வாஜ்பாய் அளித்த பதில் :

நான் அப்போது சங்க பிரசாரகராக இருந்தேன். குருஜி கோல்வல்கா் (தலைவராக) சா் சங்கசாலக்காக இருந்தாா். எனக்கோ அல்லது ஆா்எஸ்எஸ் – சங்கத்திற்கோ ஒரு கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் ஒரு துளியும் இருந்ததில்லை. சங்கப் பணிகளை மட்டுமே மட்டுமே பாா்பபோம்.

1948இல் மகாத்மா காந்தி கொலை செய்யபட்டாா். அவா் கொலைக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ்., இருப்பதாகக் கூறி, இயக்கம் தடை செய்யப் பட்டது. உச்ச நீதிமன்றம் விசாரணை செய்ததில், மகாத்மாவின் கொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எந்தத் தொடா்பும் இல்லை என்று தீா்ப்பு வழங்கியது.

Atal Bihari Guruji - 2025

ஆனால் நேரு தலைமையில் இருந்த நாடாளுமன்றம் காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு தொடா்பு உண்டு என்று தீா்மானம் நிறைவேற்றியது. அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களுமே உறுப்பினர்களாக இருந்தார்கள்.  இந்தத் தீா்மானத்தை எதிா்த்துக் குரல் கொடுக்க அப்போது யாருமே அங்கு இல்லை.

இதை செய்தித்தாளில் படித்துக் கொண்டிருந்த குருஜி கூறினாா்… இனி நம் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.

சியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாய, லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்ட ஐந்து பேரை ஆர்.எஸ்.எஸ்., பணிகளை கவனிப்பதில் இருந்து விடுவித்து, இனி நம் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்; ஆவன செய்யுங்கள் என்று கூறி அரசியலுக்கு அனுப்பி வைத்தாா்.

 Atalji with Second RSS Sarsanghchalak M S Golwalkar 'Guruji' and Deen Dayal Upadhyaya
Atalji with Second RSS Sarsanghchalak M S Golwalkar ‘Guruji’ and Deen Dayal Upadhyaya

அன்று தொடங்கியது எங்கள் யாத்திரை. இனி நிற்காது. தொடா்ந்து சென்று தன் லட்சியத்தை அடையும்.

ஆர்.எஸ்.எஸ்.,  ஒரு லட்சியத்தை நோக்கி செயல்பட ஆரம்பித்துவிட்டால், அதிலிருந்து பின்வாங்குவதே இல்லை. இன்று மிகக் குறைந்த மெஜாாிடியாக இருந்தாலும் முழு மெஜாாிடியுடன் நாம் நம் லட்சியத்தை அடைவோம்… என்றார் வாஜ்பாய்.

–  உமாசங்கா்

1 COMMENT

  1. இன்று பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையாக உள்ளோம், வரும் காலங்களிலும் வருவோம் என்பதே BJP

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories