December 5, 2025, 1:16 PM
26.9 C
Chennai

Tag: ஆர்.எஸ்.எஸ்.

ஒரு பெண் அல்லது ஒரு முஸ்லிம்… ஆர்.எஸ்.எஸ்ஸில் தலைவராக முடியுமா?!

ஹிந்துவா முஸ்லிமா என்பது பொருட்டல்ல. அந்த பொறுப்புக்கான தகுதி இருக்க வேண்டும் - என்கிறார் ராம் மாதவ் .

RSS 100: நூற்றாண்டு காணும் சிந்தனை

சங்கத்தின் அணுகுமுறை எப்போதும் இணைப்பதாகவே உள்ளது. அதனால் தான் விமர்சிக்கப்பட்டாலும் அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. ஜாதி, மொழி, மாநிலம் கடந்து சாதாரண மக்களை இணைத்து வலு பெற்று வருகிறது.

செங்கல்பட்டு அருகே பாரதமாதா கோயில்: குடமுழுக்கு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் சாஸ்திராலயம் ஆசிரமத்தில், பாரத மாதா கோயில் கட்டப்பட்டுள்ளது

ஏப்.16ல் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ்., பேரணி: எந்த இடங்களில்? தகவல் வெளியீடு!

ஏப்ரல் 16-ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சீருடைப் பேரணி. தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறுகிறது.

ஆர்எஸ்எஸ்.,ஸின் முஸ்லிம் அமைப்பில் தொண்டர்களுடன் கட்சியை இணைத்த காயல் அப்பாஸ்!

இந்த இணைப்புக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்சின் மாநில துணைத் தலைவர் முகவைத் தமிழன் ரைசுதின் செய்திருந்தார்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், தேசவிரோத சக்திகளின் சதிகள் குறித்தும் எச்சரிக்கை தேவை: ஆர்.எஸ்.எஸ்.,!

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச் செயலாளர், ஸ்ரீதத்தாத்ரேயா ஹோஸபாலே இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது...

ஆர்எஸ்எஸ்., மூத்த செயல்வீரர் எம்.ஜி.வைத்யா காலமானார்!

முது பெரும் ஆர்.எஸ்.எஸ். செயல்வீரர் மா.கோ.வைத்தியா இன்று நாகபுரியில் காலமானார்.

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை!

அந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.

மதுரையில் சேவாபாரதி சார்பில் 5 லட்சம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து! தொடங்கி வைத்த ஆட்சியர்!

தொடக்க நிகழ்ச்சி இன்று காலை 9மணிக்கு மதுரை எஸ்.எஸ் காலனி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

கருணாநிதி மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்! ஸ்டாலினிடம் வழங்கிய மாநில நிர்வாகிகள்!

சமீபத்தில் நடந்த RSS அகில பாரத கூட்டத்தில் இந்த ஆண்டு காலமான முக்கிய பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி முதுபெரும் அரசியல் தலைவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான #கருணாநிதிக்கும் இரங்கற்பா தெரிவிக்கப்பட்டது.

வெறிச்சோடிய சபரிமலை சந்நிதானம்; பாஜக., பிரமாண்ட பேரணி

இந்நிலையில் நேற்று பம்பையிலும், நிலக்கல்லிலும் நடைபெற்ற தடியடி தகராறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியில் பலர் கலந்து கொண்டனர். 

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் நிகழ்த்தும் விஜய தசமி உரை! (நேரலை)

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் நிகழ்த்தும் விஜய தசமி உரை! (நேரலை)