ஆர்எஸ்எஸ்.,ஸின் முஸ்லிம் அமைப்பில் தொண்டர்களுடன் கட்சியை இணைத்த காயல் அப்பாஸ்!

muslim rashtriya manch meet
muslim rashtriya manch meet

புதன்கிழமை இன்று (ஆக.11) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனநாயக மக்கள் எழுச்சிக் கழகத்தின் (இசுலாமிய அமைப்பு) நிறுவனர் ஜனாப் காயல் அப்பாஸ் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சிறுபான்மைப் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச்சில் தனது கட்சியான ஜனநாயக மக்கள் எழுச்சிக் கழகத்தினை இணைத்தார்.

முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்சின் மாநில தலைவர் ஃபாத்திமா அலி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்சின் நிர்வாகிகளும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

muslim rashtriya manch meet1

இந்த நிகழ்ச்சியில் செங்கை சர்புதீன் சிறப்புரையாற்றினார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காயல்பட்டனத்தை பூர்வீகமாக கொண்ட காயல் அப்பாஸ் பேசுகையில் , பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியாலும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் அவர்களின் மத நல்லிணக்க முயற்சிகளாலும் ஈர்க்கப்பட்டு தான் தனது கட்சியினை முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் உடன் இணைத்ததாகவும், மேலும் பல இஸ்லாமிய அமைப்புகள் முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் உடன் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த இணைப்புக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்சின் மாநில துணைத் தலைவர் முகவைத் தமிழன் ரைசுதின் செய்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories