மக்களின் உயிரை காக்கும் பணிக்கு பணம் வேண்டாம்: மீனவர்களுக்கு குவியும் பாராட்டு!

IMG 20180822 123739 - 2026மக்களின் உயிரை காக்கும் பணிக்கு எங்களுக்கு பணம் வேண்டாம் என்று கூறிய கேரள மீனவர்களுக்கு பாாராட்டுக்கள் குவிகின்றன.

IMG 20180822 123851 - 2026கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் பலநூறு மக்கள் இறந்துள்ளனர், பல்லாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.
வெள்ளம் பாதித்த ஆழப்புழா, எர்ணாக்குளம், திருச்சூர் போன்ற பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இரவும் பகலுமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

IMG 20180822 121840 - 2026மீனவர்களின் உதவிகளை பாராட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சன்மானம் வழங்க உள்ளதாக அறிவித்தார். அதனை அடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு தலா 3,000 ரூபாய் வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

IMG 20180822 122209 - 2026இதனை அடுத்து, மீனவர்கள் குழு தலைவர் கெய்ஸ் மொகமத் வெளியிட்டுள்ள வீடியோவில், எங்கள் சேவைக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் தருவதாக நீங்கள் கூறியதுதான் வேதனையளிக்கிறது. எங்களுக்கு பணத்தைக் கொடுத்து வேதனைப்படுத்தாதீர்கள். எங்களின் சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுவதும், சக மனிதர்களை காப்பதும் எங்களின் கடமை.

இலவசமாக எங்களின் படகுகளை அரசு சரிசெய்து கொடுப்பதாகக் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் உயிரைக் காக்கும் பணிக்கு எங்களுக்கு பணம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

IMG 20180822 122226 1 - 2026கேரளா வெள்ள பாதிப்பில் சிக்கியிருந்த மக்களை காப்பாற்றிய மீனவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories