7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு ரொக்கமாக சேமிப்பது அதிகரிப்பு

06 29July Gold saving - 2026

புதுதில்லி: மக்கள் ரொக்கமாக சேமிப்பது 7 ஆண்டில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு, மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். கடும் பண தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் 2016-17 நிதியாண்டில் மக்கள் வீடுகளில் ரொக்கமாக சேமித்து வைப்பது 2 சதவீதம் சரிந்தது. இதுபோல், தேசிய ஒட்டு மொத்த வருவாய் 6.7 8.1 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக குறைந்தது. கடந்த நிதியாண்டில் இது 8.1 சதவீதமாக அதிகரித்தது.

தேசிய ஒட்டு மொத்த வருவாயில்,் மக்கள் ரொக்கமாக சேமித்து வைப்பது 2011-12ல் 1.2 சதவீதம், 2012-13ல் 1.1 சதவீதம், 2013-14ல் 0.9 சதவீதம், 2014-15ல்  1 சதவீதம் 2015-16ல் 1.4 சதவீதம் என இருந்தது. டெபாசிட்களாக சேமிப்பது தேசிய ஒட்டுமொத்த வருவாயில் 2016-17ல் 6.3 சதவீதமாகவும், கடந்த நிதியாண்டில் 2.9 சதவீதமாகவும் இருந்தது.

வங்கி டெபாசிட்கள் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ஆண்டை தவிர 2012-13 நிதியாண்டுக்கு பிறகு குறைந்து வந்துள்ளது என ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories