December 6, 2025, 2:27 AM
26 C
Chennai

உனக்கு ஃபோர்டீன்.. எனக்கு ஃபார்ட்டி! அதிர வைத்த கேரள டீச்சர்!

tenth student teacher chennai1 - 2025

பதினான்கு வயதே ஆன பத்தாம் வகுப்பு மாணவனைக் காதலித்து கேரளத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து தங்கியுள்ளார் ஆசிரியை ஒருவர். அதிர வைத்த சம்பவம் இப்போது பரபரப்பாக பேசப் பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனைக் காதலித்து அந்த மாணவனை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து, அறை எடுத்துத் தங்கியிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த 40 வயதான பள்ளி ஆசிரியையை கேரள போலீஸார் கண்டறிந்து அழைத்துச் சென்றனர்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான பள்ளி ஆசிரியை டியோரனா தம்பி. சிபிஎஸ்இ., பள்ளி ஆசிரியையான இவர் 10ஆம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவனுடன் தகாத உறவு கொண்டிருக்கிறார். இந்நிலையில், விடுமுறை தினத்தை ஒட்டி கடந்த 23ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் அந்த மாணவனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தாராம்.

இதனிடையே தங்கள் மகனைக் காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் அந்த மாணவனை வலைவீசித் தேடினர். இந்நிலையில், மாணவன் பயன்படுத்தி வந்த செல்போன் சிக்னல் மூலம், அந்த மாணவன் சென்னை சூளைமேட்டில் இருப்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து, சென்னை வந்த கேரள போலீசார் சூளைமேடு போலீசாரின் உதவியுடன் இடத்தைக் கண்டறிந்தனர்.

விடுதி ஒன்றுக்குச் சென்ற கேரள போலீசார் அங்கே புகைப்படத்தைக் காட்டி விசாரித்த போது தாய் – மகன் எனக் கூறிக் கொண்டு கடந்த 4 நாட்களாக அந்த மாணவனுடன் பெண்மணியும் தங்கியிருப்பது தெரியவந்தது. அந்தப் பெண், அவனது ஆசிரியை டியோரனா தம்பி என்றும், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories