உனக்கு ஃபோர்டீன்.. எனக்கு ஃபார்ட்டி! அதிர வைத்த கேரள டீச்சர்!

tenth student teacher chennai1 - 2026

பதினான்கு வயதே ஆன பத்தாம் வகுப்பு மாணவனைக் காதலித்து கேரளத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து தங்கியுள்ளார் ஆசிரியை ஒருவர். அதிர வைத்த சம்பவம் இப்போது பரபரப்பாக பேசப் பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனைக் காதலித்து அந்த மாணவனை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து, அறை எடுத்துத் தங்கியிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த 40 வயதான பள்ளி ஆசிரியையை கேரள போலீஸார் கண்டறிந்து அழைத்துச் சென்றனர்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான பள்ளி ஆசிரியை டியோரனா தம்பி. சிபிஎஸ்இ., பள்ளி ஆசிரியையான இவர் 10ஆம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவனுடன் தகாத உறவு கொண்டிருக்கிறார். இந்நிலையில், விடுமுறை தினத்தை ஒட்டி கடந்த 23ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் அந்த மாணவனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தாராம்.

இதனிடையே தங்கள் மகனைக் காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் அந்த மாணவனை வலைவீசித் தேடினர். இந்நிலையில், மாணவன் பயன்படுத்தி வந்த செல்போன் சிக்னல் மூலம், அந்த மாணவன் சென்னை சூளைமேட்டில் இருப்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து, சென்னை வந்த கேரள போலீசார் சூளைமேடு போலீசாரின் உதவியுடன் இடத்தைக் கண்டறிந்தனர்.

விடுதி ஒன்றுக்குச் சென்ற கேரள போலீசார் அங்கே புகைப்படத்தைக் காட்டி விசாரித்த போது தாய் – மகன் எனக் கூறிக் கொண்டு கடந்த 4 நாட்களாக அந்த மாணவனுடன் பெண்மணியும் தங்கியிருப்பது தெரியவந்தது. அந்தப் பெண், அவனது ஆசிரியை டியோரனா தம்பி என்றும், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories