கேரள அரசின் இந்து விரோத நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக., எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

bjp mps in parliament - 2026

பாஜக எம்பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்னர் தர்ணா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மீது கம்யூனிஸ கேரள அரசு கையாளும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், மாநில அரசுத் துறைகளை ஏவி விட்டு, ஐயப்ப பக்தர்களை தாக்கியும் நசுக்கியும் செயல்பட்டு வரும் மாநில அரசின் போக்கைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

ஐயப்ப பக்தர்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள பாஜக., தலைவர்கள் மீது மாநில அரசுத் துறைகள் மேற்கொண்டு வரும் கண்மூடித்தன தாக்குதல்களைக் கண்டித்து பாஜக., எம்பி.க்கள் இன்று காலை மேற்கொண்ட போராட்டத்தில் நாடாளுமன்ற வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.

50ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது வழக்குகள் போடப் பட்டுள்ளன. பாஜக., மூத்த தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தாக்குதல் இலக்குக்கு உள்ளாகியுள்ளனர். மாநிலத்தின் பாஜக., பெண் தலைவர்கள் கைதாகி சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். ஆலயங்கள் கம்யூனிஸ்ட் குண்டர்களின் கண்மூடித்தன தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. மசூதிகளையும் கம்யூனிஸ்ட்கள் விட்டுவைப்பதில்லை. சமூக மட்டத்திலான தலைவர்களை காயப் படுத்துகின்றனர். ஆலய பூஜாரிகள் தாக்கப் பட்டுள்ளனர். இத்தகைய குண்டர்களின் ராஜ்ஜியத்தை நாம் கேரளத்தில் அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கைகள் இப்போது பரவலாகி வலம் வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories