புடவை விலை 10 ரூவாதான்..! அடித்து பிடித்து அலைமோதி… காயமடைந்த பெண்கள்!

10rupeesaree hyderabad - 2026

பத்து ரூபாய்க்குப் புடவை தருவதாக விளம்பரம் பார்த்ததால், விழுந்தடித்து ஓடி வந்த பெண்களால் ஹைதரபாத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஹைதராபாத் நகரம் சித்திப்பேட்டை என்ற இடத்தில் சி எம் ஆர் ஷாப்பிங் மால் புதுக் கிளையைத் திறந்துள்ளார்கள். விளம்பர உத்தியாக பத்து ரூபாய்க்கு ஒரு புடவை என்று  விளம்பரம் செய்திருந்தார்கள்.

இந்த விளம்பரத்தைப் பார்த்ததுதான் தாமதம், பெண்கள் பலரும் வெகு ஆர்வத்துடன் கூட ஆரம்பித்துவிட்டார்கள். பிப்ரவரி 16 நேற்று காலை இந்தச் செய்தி அறிந்து காலையிலிருந்தே பெண்களும் இளம்பெண்களும் கடையின் முன் வரிசை கட்டத் தொடங்கிவிட்டார்கள்.

கடையின் முன்னர் பெரும் கூட்டம் கூடி விட்டது. காலை பதினோரு மணிக்கு கடை ஷட்டரைத் திறந்தவுடன் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு பெண்கள் உள்ளே நுழைந்தனர்.

10rupee saree hyederabad - 2026

பத்து ரூபாய் புடவைக்காக நெருக்கியடித்த கூட்டத்தினால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, பதினைந்து பேருக்கு மேல் பெண்கள் காயமடைந்தனர்.

இம்மாதிரியான கூட்டங்கள் என்றால் திருடர்களுக்குக் கொண்டாட்டம் இல்லாமலா?! அவர்களும் தம் பங்குக்கு கைவரிசையைக் காட்டினர். ஒரு பெண் தன் ஐந்து பவுன் தங்க நகையையும், ஐயாயிரம் ரூபாயும் டெபிட் கார்டும் வைத்திருந்த பர்சை பறிகொடுத்துத் தவித்தார்.  அப்பெண் நாங்குநூறு மண்டலம் திம்மயாபல்லி என்ற ஊரைச் சேர்ந்த ஊர்மிளா!

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் சிஎம்ஆர் மால் மேலாளர் மற்றும் கடைகளில் விசாரணை நடத்தினர். இந்த நெரிசலில் சிக்கி காயமடைந்த பெண்கள் ஸிஎம்ஆர் கடைக்காரர்கள்தான் தமக்கு சரியான சிகிக்கை அளிக்க வேண்டுமென்று போராட்டம் நடத்தினர்.

மெயின் கதவைத் திறக்காமல் சிறிய செல் கதவு வழியாக புடவை வாங்க வந்த வாடிக்கையாளர்களை அனுப்பியதுதான் தள்ளுமுள்ளுவுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன் கரீம் நகர், வரங்கல் நகரங்களில் கூட இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories