அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப் நிறுவனத்துக்கு அரசு உத்தரவு!

abinandan airforce - 2026

பாகிஸ்தான் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்க யுடியூப்  நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தானில் தவறுதலாக லேண்ட் ஆனதில் பாகிஸ்தானியர்களிடம் பிடிபட்டார்! அவர் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்!

இந்நிலையில் அபிநந்தனை பாகிஸ்தானியர்கள் அடிப்பதும் முகத்தில் காயம் ஏற்படுத்தும் விதமாக காட்சிப்படுத்தி, அவரை அழைத்துச் சென்று விசாரிப்பது போல் உள்ள வீடியோக்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் வெளியிடப்பட்டன! இந்தியர்கள் உணர்ச்சியைத் தூண்டிவிட இந்த வீடியோக்களை வெளியிட்டது பாகிஸ்தான்.

இந்த வீடியோக்களை பலரும் தங்கள் கூகுள், பேஸ்புக், யுடியூப்பில் பதிவு செய்தார்கள்!யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் இவற்றை பகிர்ந்தார்கள். இந்நிலையில் இந்தப் படங்களையும் வீடியோக்களையும் பகிர வேண்டாம் என்று இந்திய தொழில்நுட்ப துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது

மேலும் யுடியூப் நிறுவனத்துக்கு ஐ.டி., அமைச்சகம் கொடுத்துள்ள அறிவிப்பில் யூடியூப்பில் இருந்து 11 வீடியோக்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அரசு சார் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டபடி யுடியூப்பில் உள்ள அபிநந்தன் வர்த்தமான் தொடர்பிலான வீடியோக்கள் லிங்குகளை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டபடி, யுடியூப் நிறுவனமும் அந்த வீடியோக்களை இனங்கண்டு நீக்கி வருகிறது

கூகுளை அரசுத் தரப்பில் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளித்த போது கூகுள் நிறுவனம் தங்களால் இயன்ற அளவில் உடனடியாக இந்த வீடியோக்களை நீக்கி விடுவதாக கூறி இருந்தது!

முன்னதாக நெட்டிசன்கள் அபிநந்தன் குறித்து ஹாஷ்டேகுகளை அதிகம் பதிவிட்டு இந்த வீடியோக்களை பகிர்ந்திருந்தனர்! அதே நேரம் இந்திய அரசின் தரப்பில் பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்த போது சர்வதேச நெறிமுறைகளை மீறி இதுபோன்ற வீடியோக்களை வெளியில் உலவ விட்டது தவறு என்று கண்டித்திருந்தது!

News Summary: The IT Ministry has asked YouTube to remove 11 video links pertaining to Wing Commander Abhinandan Varthaman, who was captured by Pakistan during an air combat on February 27, according to sources. The ministry had asked YouTube to remove the clips following directive from the Home Ministry, a government source said, adding that the said links have now been removed.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories