‘ரபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை வெளியிட தடை.

rafale deal defence - 2026 ‘ரபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை வெளியிட தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்!

இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம். மேலும், பாரதி புத்தகாலயத்தில் விற்பனைக்கு இருந்த புத்தகங்களையும் பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.

சென்னையில் இந்து ராம் இன்று மாலை வெளியிட இருந்த நிலையில் இந்த புத்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rafale crafts - 2026

புத்தகத்துக்கு தடை விதித்தாலும், அவற்றில் பாதி ஏற்கெனவே நாளிதழ்களில் கட்டுரைகளாக வந்துள்ளன.

ஏற்கெனவே, காங்கிரஸுக்காக தேர்தல் வேலை பார்த்து வரும் தி ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம், ரபேல் ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். ரபேல் குறித்த ஆவணங்களை திருட்டுத் தனமாக, பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து நகலெடுத்து, அதில் தங்களுக்கு சாதகமாகவும், இந்த அரசைக் குற்றம் சொல்லும் விதத்திலும் பெரிதாக ஏதும் அகப்படாத நிலையில், உண்மையை மறைத்து, ஆவணத்தின் ஒர் பகுதியை மட்டும் கட் செய்து வெளியிட்டு, தேசிய அளவில் அவமானத்தை சந்தித்தது தி ஹிந்து. இப்படி பாரம்பரிய மிக்க தமிழகத்தின் ஆங்கிலப் பத்திரிகை சந்தித்தது, தமிழகத்தின் பாரம்பரிய மிக்க வாசகர்களால் கூனிக் குறுகிப் பார்க்கப் பட்டது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

rafale aircraft airforce - 2026

இந்நிலையில், அவற்றின் தொகுப்புடன், புத்தகமாகக் கொண்டு வர முயன்றபோது, தேர்தல் ஆணையம் இந்த நேரத்தில் அதை வெளியிடத் தடை விதித்துள்ளது. இருப்பினும், புத்தகத்துக்குத்தானே தடை, அதில் உள்ள விளம்பரக் கருத்துகளுக்கு இல்லையே என்று, புத்தகத்தில் உள்ள ஒவ்வொன்றையும், நாளிதழில் தினசரி கட்டுரையாக மேற்படி நாளிதழ்  வெளியிடும் என்று கூறப் படுகிறது. அவ்வாறு வரும் பொழுது பத்திரிகை சுதந்திரம் பற்றிப் பேசுவார்கள்; அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories