சந்திரபாபு நாயுடுவைக் கொல்ல செம்மரக் கடத்தல்காரர்கள் சதித்திட்டம்?

Published:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொல்ல செம்மரக் கடத்தல்காரர்கள் சிலர் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக காவல்துறைக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது என்று ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆந்திர மாநில வனத் துறை அமைச்சர் பொஜ்ஜல கோபாலகிருஷ்ண ரெட்டி இது குறித்துக் கூறியபோது…. காவல்துறைக்கும், சிஐடி அலுவலகத்துக்கும் மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. எனவே சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img