சந்திரபாபு நாயுடுவைத் தோற்கடித்தது என்டிஆரின் ஆத்மா: லட்சுமி பார்வதியின் சாபம்!

juniorNRT sivaparvathi - 2026

என்டிஆர்  பிறந்த நாள் அன்று அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த லட்சுமி பார்வதி வருத்தத்துடன் திரும்பிச் சென்றார்! ஏற்பாடுகள் சரியில்லை என்று சந்திரபாபு நாயுடுவை குறை கூறினர்!

இது குறித்து லட்சுமி பார்வதி கூறிய போது, “என்டிஆர் சமாதியை அலங்கரிக்க வேண்டிய பொறுப்பு சந்திரபாபு நாயுடு உடையதே. மகாநாடு நடத்துவதைக் கூட நிறுத்திவிட்டார். சமாதி அலங்கரிப்பதையும் ஏன் நிறுத்திவிட்டார்?

ஆட்சி போனாலும் மாப்பிள்ளையாக இது அவருடைய பொறுப்பு தானே! கட்சியையும் அரசாட்சியையும் கையகப்படுத்திக் கொண்டு நன்றாகத்தானே சம்பாதித்தார்!

ஒரு பத்து லட்சம் செலவு செய்து சமாதியை அலங்கரிக்க கூடாதா? பேனர் கூட வைக்க வில்லையே!” என்று மிகவும் கோபமாக விமர்சித்தார் லட்சுமி பார்வதி. மேலும், சந்திரபாபு நாயுடுவைத் தோற்கடித்து, அவர் செய்த கர்மங்களுக்காக என்டிஆர் தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார்” என்றார்.

அவருடைய ஆத்மா தற்போது சந்தோஷமாக இருக்கும் என்று கூறிய லட்சுமி பார்வதி, சந்திரபாபு செய்த பாவம் தவறுகள் இவற்றுக்கு நல்ல தண்டனை கிடைத்துள்ளது  என்று குமுறுக் கொண்டு கொட்டித் தீர்த்தார்!

இன்னும் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு ஜெகன்தான் முதலமைச்சராக இருப்பார். என்டிஆர்., ஒய்எஸ்ஆர்., ஆகியோரின் ஆசீர்வாதத்தால், கடந்த தனது ஆட்சியில் செய்த தவறுகாளால்தான் ஜெகன் முதலமைச்சரானார் என்று கோபத்துடன் கூறினார்.

லட்சுமி பார்வதி பேசிக் கொண்டிருந்த போதே சந்திரபாபு நாயுடுவின் விசுவாசிகள் அவரைப் பேசவிடாமல் கூச்சலிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே தனது பேச்சை முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்!

1993ல் என்.டி.ராமாராவ் லட்சுமி பார்வதியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். என்.டி.ஆர்., மறைந்த பின்னர் கட்சி லட்சுமிபார்வதி கைக்கு வந்தது. அவரிடம் இருந்து கட்சியைக் கைப்பற்றி தனதாக்கிக் கொண்டு பின்னாளில் ஆட்சிக்கு வந்தவர் சந்திரபாபு நாயுடு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories