December 5, 2025, 10:04 PM
26.6 C
Chennai

சந்திரபாபு நாயுடுவைத் தோற்கடித்தது என்டிஆரின் ஆத்மா: லட்சுமி பார்வதியின் சாபம்!

juniorNRT sivaparvathi - 2025

என்டிஆர்  பிறந்த நாள் அன்று அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த லட்சுமி பார்வதி வருத்தத்துடன் திரும்பிச் சென்றார்! ஏற்பாடுகள் சரியில்லை என்று சந்திரபாபு நாயுடுவை குறை கூறினர்!

இது குறித்து லட்சுமி பார்வதி கூறிய போது, “என்டிஆர் சமாதியை அலங்கரிக்க வேண்டிய பொறுப்பு சந்திரபாபு நாயுடு உடையதே. மகாநாடு நடத்துவதைக் கூட நிறுத்திவிட்டார். சமாதி அலங்கரிப்பதையும் ஏன் நிறுத்திவிட்டார்?

ஆட்சி போனாலும் மாப்பிள்ளையாக இது அவருடைய பொறுப்பு தானே! கட்சியையும் அரசாட்சியையும் கையகப்படுத்திக் கொண்டு நன்றாகத்தானே சம்பாதித்தார்!

ஒரு பத்து லட்சம் செலவு செய்து சமாதியை அலங்கரிக்க கூடாதா? பேனர் கூட வைக்க வில்லையே!” என்று மிகவும் கோபமாக விமர்சித்தார் லட்சுமி பார்வதி. மேலும், சந்திரபாபு நாயுடுவைத் தோற்கடித்து, அவர் செய்த கர்மங்களுக்காக என்டிஆர் தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார்” என்றார்.

அவருடைய ஆத்மா தற்போது சந்தோஷமாக இருக்கும் என்று கூறிய லட்சுமி பார்வதி, சந்திரபாபு செய்த பாவம் தவறுகள் இவற்றுக்கு நல்ல தண்டனை கிடைத்துள்ளது  என்று குமுறுக் கொண்டு கொட்டித் தீர்த்தார்!

இன்னும் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு ஜெகன்தான் முதலமைச்சராக இருப்பார். என்டிஆர்., ஒய்எஸ்ஆர்., ஆகியோரின் ஆசீர்வாதத்தால், கடந்த தனது ஆட்சியில் செய்த தவறுகாளால்தான் ஜெகன் முதலமைச்சரானார் என்று கோபத்துடன் கூறினார்.

லட்சுமி பார்வதி பேசிக் கொண்டிருந்த போதே சந்திரபாபு நாயுடுவின் விசுவாசிகள் அவரைப் பேசவிடாமல் கூச்சலிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே தனது பேச்சை முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்!

1993ல் என்.டி.ராமாராவ் லட்சுமி பார்வதியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். என்.டி.ஆர்., மறைந்த பின்னர் கட்சி லட்சுமிபார்வதி கைக்கு வந்தது. அவரிடம் இருந்து கட்சியைக் கைப்பற்றி தனதாக்கிக் கொண்டு பின்னாளில் ஆட்சிக்கு வந்தவர் சந்திரபாபு நாயுடு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories