ஆந்திரம்… ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்! அழுதுவடிந்த என்டிஆர் சமாதி; ஆவேசத்தில் பேரன்கள்!

juniorNRT - 2026

பொறுமை இழந்த ஜூனியர் என்டிஆர் இனி தாத்தாவின் நிகழ்ச்சிகளை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கோபமாகக் கூறினார்.

என்டி ராமராவின் பேரன்கள் தாரக், கல்யாண்ராம் இருவரும் காலையில் எழுந்து அஞ்சலி செலுத்துவதற்காக என்டிஆர் காட் அருகில் சென்றபோது அங்கே ஒரு பூ கூட இல்லை. பூக்களின் அலங்காரத்தோடு அழகாக திகழ வேண்டிய என்டிஆர் சமாதி களையிழந்து காணப்பட்டது! இதைப் பார்த்ததும் திடுக்கிட்ட பேரன்கள் பொறுமை இழந்தனர்! ஏற்பாடுகள் சரிவர செய்யப் படாததைக் கண்டித்தனர்!

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர், ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த நந்தமூரி தாரக ராமாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சமாதி அலட்சியப் படுத்தப் பட்டிருப்பதைக் கண்டதும் அவருடைய ரசிகர்களும் குடும்பத்தாரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

தெலுங்கு மக்களின் தன்மானச் சின்னமாகக் கருதப்படும் என்டிஆரின் பிறந்தநாள் அன்று அவருடைய சமாதியை அலங்கரித்து வைக்காத நிர்வாகிகள் மீது எரிந்து விழுந்தார்கள்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

பேரன்கள் தாரக் கல்யாண்ராம் இருவரும் தாத்தா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்கு செவ்வாய் அன்று விடிகாலை என்டிஆர் நினைவிடத்திற்குச் சென்றனர். அந்நேரம், சமாதியில் ஒரு மலர் கூட இல்லாததைக் கண்டு திடுக்கிட்டனர்!

உடனே ஜூனியர் என்டிஆர் தன் ரசிகர்கள் மூலமும் பெரிய அளவில் ஏகத்துக்கும் மலர்களை வரவழைத்தார்! என்டிஆர் அபிமானிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு சமாதியை அலங்கரித்தனர்! பின் பேரன்கள் இருவரும் தாத்தாவின் சமாதியில் மலர்ச் செண்டுகள் வைத்து வணங்கினர்!

சற்று நேரம் அமைதியாக அங்கேயே இருவரும் அமர்ந்து இருந்தனர். ஜெயந்தி ஏற்பாடுகள் சரிவர இல்லை என்று வருத்தம் அடைந்த ஜூனியர் என்டிஆர், இனி தாத்தாவின் ஜெயந்தி, நினைவு நாள் கொண்டாட்டங்களின் ஏற்பாடுகளை நானே நேரடியாக கவனித்துக் கொள்கிறேன் என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories