ஆந்திரம்… ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்! அழுதுவடிந்த என்டிஆர் சமாதி; ஆவேசத்தில் பேரன்கள்!

juniorNRT - 2026

பொறுமை இழந்த ஜூனியர் என்டிஆர் இனி தாத்தாவின் நிகழ்ச்சிகளை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கோபமாகக் கூறினார்.

என்டி ராமராவின் பேரன்கள் தாரக், கல்யாண்ராம் இருவரும் காலையில் எழுந்து அஞ்சலி செலுத்துவதற்காக என்டிஆர் காட் அருகில் சென்றபோது அங்கே ஒரு பூ கூட இல்லை. பூக்களின் அலங்காரத்தோடு அழகாக திகழ வேண்டிய என்டிஆர் சமாதி களையிழந்து காணப்பட்டது! இதைப் பார்த்ததும் திடுக்கிட்ட பேரன்கள் பொறுமை இழந்தனர்! ஏற்பாடுகள் சரிவர செய்யப் படாததைக் கண்டித்தனர்!

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர், ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த நந்தமூரி தாரக ராமாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சமாதி அலட்சியப் படுத்தப் பட்டிருப்பதைக் கண்டதும் அவருடைய ரசிகர்களும் குடும்பத்தாரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

தெலுங்கு மக்களின் தன்மானச் சின்னமாகக் கருதப்படும் என்டிஆரின் பிறந்தநாள் அன்று அவருடைய சமாதியை அலங்கரித்து வைக்காத நிர்வாகிகள் மீது எரிந்து விழுந்தார்கள்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

பேரன்கள் தாரக் கல்யாண்ராம் இருவரும் தாத்தா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்கு செவ்வாய் அன்று விடிகாலை என்டிஆர் நினைவிடத்திற்குச் சென்றனர். அந்நேரம், சமாதியில் ஒரு மலர் கூட இல்லாததைக் கண்டு திடுக்கிட்டனர்!

உடனே ஜூனியர் என்டிஆர் தன் ரசிகர்கள் மூலமும் பெரிய அளவில் ஏகத்துக்கும் மலர்களை வரவழைத்தார்! என்டிஆர் அபிமானிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு சமாதியை அலங்கரித்தனர்! பின் பேரன்கள் இருவரும் தாத்தாவின் சமாதியில் மலர்ச் செண்டுகள் வைத்து வணங்கினர்!

சற்று நேரம் அமைதியாக அங்கேயே இருவரும் அமர்ந்து இருந்தனர். ஜெயந்தி ஏற்பாடுகள் சரிவர இல்லை என்று வருத்தம் அடைந்த ஜூனியர் என்டிஆர், இனி தாத்தாவின் ஜெயந்தி, நினைவு நாள் கொண்டாட்டங்களின் ஏற்பாடுகளை நானே நேரடியாக கவனித்துக் கொள்கிறேன் என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories