மத்திய அமைச்சர்கள் நியமனம்: இலாகா ஒதுக்கீடு! யாருக்கு என்ன துறை?!

ministry - 2026

தில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

யார் யாருக்கு என்ன துறை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமனம்; மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்!

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம்
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ரமேஷ் போக்ரியால் நியமனம்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மீண்டும் நிதின் கட்கரிக்கு ஒதுக்கீடு
ஸ்மிருதி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை ஒதுக்கீடு
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மீண்டும் நிதின் கட்கரிக்கு ஒதுக்கீடு
கடந்த முறை உள்துறை இணையமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூவுக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு
பிரதமர் நரேந்திர மோடி – அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம்

கேபினட் அமைச்சர்கள்:

ராஜ்நாத் சிங் – பாதுகாப்பு துறை
அமித்ஷா – உள்துறை
நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து துறை
சதானந்த கவுடா – ரசாயனம் மற்றும் உரத் துறை
நிர்மலா சீதாராமன் – நிதியமைச்சர்
ராம்விலாஸ் பஸ்வான் – உணவு மற்றும் பொது வினியோகத் துறை
நரேந்திர சிங் தோமர் – விவசாயம், விவசாயிகள் நலத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்ய துறை
ரவிசங்கர் பிரசாத் – சட்டத்துறை, தகவல் மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை
டாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் – வெளியுறவுத் துறை
தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம் துறை, எரிவாயு துறை
பியூஸ் கோயல் – ரயில்வே துறை, வர்த்தகம்
பிரகாஷ் ஜவடேகர் – சுற்றுச்சூழல், வனம் மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை
டாக்டர் ஹர்ஷ வர்தன் – குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை
ஸ்மிருதி இரானி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை ஒதுக்கீடு

முக்தர் அப்பாஸ் நக்வி – சிறுபான்மையினர் நலத்துறை
மீன்வளத் துறை, கால்நடைத் துறை, பால்வளத் துறை
முரளிதரன் – வெளியுறவுத் துறை இணையமைச்சர்
ரமேஷ் பொக்ரியால் – மனிதவள மேம்பாட்டுத் துறை
அர்ஜூன் முண்டா – பழங்குடியினர் நலத்துறை
பிரகலாத் ஜோஷி – நிலக்கரி மற்றும் சுரங்கம்
மகேந்திர நாத் பாண்டே – திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories