December 6, 2025, 4:50 AM
24.9 C
Chennai

மத்திய அமைச்சர்கள் நியமனம்: இலாகா ஒதுக்கீடு! யாருக்கு என்ன துறை?!

ministry - 2025

தில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

யார் யாருக்கு என்ன துறை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமனம்; மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்!

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம்
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ரமேஷ் போக்ரியால் நியமனம்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மீண்டும் நிதின் கட்கரிக்கு ஒதுக்கீடு
ஸ்மிருதி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை ஒதுக்கீடு
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மீண்டும் நிதின் கட்கரிக்கு ஒதுக்கீடு
கடந்த முறை உள்துறை இணையமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூவுக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு
பிரதமர் நரேந்திர மோடி – அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம்

கேபினட் அமைச்சர்கள்:

ராஜ்நாத் சிங் – பாதுகாப்பு துறை
அமித்ஷா – உள்துறை
நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து துறை
சதானந்த கவுடா – ரசாயனம் மற்றும் உரத் துறை
நிர்மலா சீதாராமன் – நிதியமைச்சர்
ராம்விலாஸ் பஸ்வான் – உணவு மற்றும் பொது வினியோகத் துறை
நரேந்திர சிங் தோமர் – விவசாயம், விவசாயிகள் நலத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்ய துறை
ரவிசங்கர் பிரசாத் – சட்டத்துறை, தகவல் மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை
டாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் – வெளியுறவுத் துறை
தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம் துறை, எரிவாயு துறை
பியூஸ் கோயல் – ரயில்வே துறை, வர்த்தகம்
பிரகாஷ் ஜவடேகர் – சுற்றுச்சூழல், வனம் மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை
டாக்டர் ஹர்ஷ வர்தன் – குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை
ஸ்மிருதி இரானி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை ஒதுக்கீடு

முக்தர் அப்பாஸ் நக்வி – சிறுபான்மையினர் நலத்துறை
மீன்வளத் துறை, கால்நடைத் துறை, பால்வளத் துறை
முரளிதரன் – வெளியுறவுத் துறை இணையமைச்சர்
ரமேஷ் பொக்ரியால் – மனிதவள மேம்பாட்டுத் துறை
அர்ஜூன் முண்டா – பழங்குடியினர் நலத்துறை
பிரகலாத் ஜோஷி – நிலக்கரி மற்றும் சுரங்கம்
மகேந்திர நாத் பாண்டே – திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories