மத்திய அமைச்சர்கள் நியமனம்: இலாகா ஒதுக்கீடு! யாருக்கு என்ன துறை?!

ministry - 2026

தில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

யார் யாருக்கு என்ன துறை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமனம்; மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்!

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமனம்
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக ரமேஷ் போக்ரியால் நியமனம்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மீண்டும் நிதின் கட்கரிக்கு ஒதுக்கீடு
ஸ்மிருதி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை ஒதுக்கீடு
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மீண்டும் நிதின் கட்கரிக்கு ஒதுக்கீடு
கடந்த முறை உள்துறை இணையமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூவுக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு
பிரதமர் நரேந்திர மோடி – அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம்

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

கேபினட் அமைச்சர்கள்:

ராஜ்நாத் சிங் – பாதுகாப்பு துறை
அமித்ஷா – உள்துறை
நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து துறை
சதானந்த கவுடா – ரசாயனம் மற்றும் உரத் துறை
நிர்மலா சீதாராமன் – நிதியமைச்சர்
ராம்விலாஸ் பஸ்வான் – உணவு மற்றும் பொது வினியோகத் துறை
நரேந்திர சிங் தோமர் – விவசாயம், விவசாயிகள் நலத்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்ய துறை
ரவிசங்கர் பிரசாத் – சட்டத்துறை, தகவல் மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை
டாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் – வெளியுறவுத் துறை
தர்மேந்திர பிரதான் – பெட்ரோலியம் துறை, எரிவாயு துறை
பியூஸ் கோயல் – ரயில்வே துறை, வர்த்தகம்
பிரகாஷ் ஜவடேகர் – சுற்றுச்சூழல், வனம் மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை
டாக்டர் ஹர்ஷ வர்தன் – குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை
ஸ்மிருதி இரானி – பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை ஒதுக்கீடு

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

முக்தர் அப்பாஸ் நக்வி – சிறுபான்மையினர் நலத்துறை
மீன்வளத் துறை, கால்நடைத் துறை, பால்வளத் துறை
முரளிதரன் – வெளியுறவுத் துறை இணையமைச்சர்
ரமேஷ் பொக்ரியால் – மனிதவள மேம்பாட்டுத் துறை
அர்ஜூன் முண்டா – பழங்குடியினர் நலத்துறை
பிரகலாத் ஜோஷி – நிலக்கரி மற்றும் சுரங்கம்
மகேந்திர நாத் பாண்டே – திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories