மோடி அரசின் அசத்தல் திட்டம்: ஆன்லைன் குறைதீர்ப்பு மையம்!

online portal - 2026

ஆன்லைன் குறை தீர்ப்பு மையம்! மோடி அரசின் அசத்தல் திட்டம்! பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு!!

ஆன்லைன் மூலம் பல்வேறு துறைகளில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பிரிவை நரேந்திர மோடி அரசு தொடங்கியுள்ளது. இதற்காக http://www.pgportal.gov.in என்ற பிரத்தியேக இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலமாக மத்திய அரசின் 20 – க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்த புகார்களுக்கு தீர்வு பெறலாம்.

1.ரயில்வே
2.தபால்
3.டெலிபோன்
4.நகர்ப்புற வளர்ச்சி
5.பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
6.விமான போக்குவரத்து
7.கப்பல், சாலை போக்குவரத்து
8.சுற்றுலா
9.பொதுத்துறை வங்கிகள்
10.பொதுத்துறை இன்சூரன்ஸ்
11.தேசிய சேமிப்பு திட்டம்
12.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
13.மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்
14.மத்திய அரசின் சுகாதார திட்டங்கள்
15.மத்திய பள்ளி கல்வித்துறை
16.கேந்திரிய வித்யாலயா
17.தேசிய திறந்தவெளி பள்ளி கல்வித்துறை
18.நவோதயா பள்ளிகள்
19.மத்திய பல்கலைக்கழகங்கள்
20.இஎஸ்ஐ மருத்துவமனைகள்

முதலில் நாம் இந்த இணைய தளத்தில் பதிவு செய்து User Name மற்றும் Password – ஐ உருவாக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனைப்பயன்படுத்தி லாகின் செய்து, நமது புகார்கள் அல்லது குளைகளை தொடர்புடைய துறைக்கு அனுப்பலாம். குறைகளை அனுப்பும் முறைகளும், விளக்கங்களும் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இந்த இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குறை அல்லது புகாரின் தற்போதைய நிலை என்ன என்பதையும் அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.

இந்த சேவையை மொபைல் ஆப் மூலமும் பெறலாம். கூகுள் பிளே ஸ்டோரில் சென்று MyGrievance என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் குறை அல்லது புகார்களை அனுப்பி அதற்காக தீர்வினை பெறலாம்.

இது மிகவும் எளிமையானதாக உள்ளது. யார் வேண்டுமானாலும் கையாளலாம். அதேபோல் உடனுக்குடன் தீர்வும் கிடைக்கிறது. எந்த துறை சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒரே இணையதளத்தின் விரைவான தீர்வு கிடைப்பதால், பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories