January 18, 2025, 5:46 AM
24.9 C
Chennai

எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும்: பவானி சிங்

எனக்கு ஆதரவாகவே தீர்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் பவானி சிங் கூறியுள்ளார்.

தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன் என்று பவானி சிங் கூறியுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள், இதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர். இது குறித்து பவானி சிங்கிடம் கருத்து கேட்கப்பட்டபோது, “இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணையின் போது எனக்கு ஆதரவாக தீர்ப்பு அமையும் என நம்புகிறேன்” என்று கூறினார் பவானி சிங்.

Recent Posts

supreme-court-India

ALSO READ:  IND Vs SA T20: அபார வெற்றி பெற்ற இந்திய அணி; தொடரை வென்றது!

எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும்: பவானி சிங்

இந்தியா, சற்றுமுன்

எனக்கு ஆதரவாகவே தீர்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் பவானி சிங் கூறியுள்ளார். தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் எனக்கு ஆதரவாக தீர்ப்பு…

 

 

ALSO READ:  சபரிமலை: குறையாத கூட்டம்! அகலாத குறைகள்! குமுறும் பக்தர்கள்!

 

 

 

 

வீட்டில் தனியாக இருந்த 4 ஆம் வகுப்பு சிறுமி பலாத்காரம்: மாணவர்கள் இருவருக்கு வலைவீச்சு

ALSO READ:  பட்ஜெட் கூட்டத் தொடருக்கான பாரதிய கிசான் சங்கத்தின் பரிந்துரைகள்!

 

 

 

 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை