எனக்கு ஆதரவாகவே தீர்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் பவானி சிங் கூறியுள்ளார்.
தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன் என்று பவானி சிங் கூறியுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள், இதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுமாறு பரிந்துரைத்தனர். இது குறித்து பவானி சிங்கிடம் கருத்து கேட்கப்பட்டபோது, “இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணையின் போது எனக்கு ஆதரவாக தீர்ப்பு அமையும் என நம்புகிறேன்” என்று கூறினார் பவானி சிங்.
Recent Posts
எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும்: பவானி சிங்
எனக்கு ஆதரவாகவே தீர்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் பவானி சிங் கூறியுள்ளார். தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் எனக்கு ஆதரவாக தீர்ப்பு…
சி.பி.எஸ்.இ. நெட் தகுதித் தேர்வு அறிவிப்பு
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான வி்ண்ணப்பம் விநியோகம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான வி்ண்ணப்பம் விநியோகம்
சென்னையில் இன்று பலத்த மழை: நாளையும் நீடிக்குமாம்!
இன்று முதல் படப்பிடிப்பில் “புரொடக்ஷன் நெ. 14″
வீட்டில் தனியாக இருந்த 4 ஆம் வகுப்பு சிறுமி பலாத்காரம்: மாணவர்கள் இருவருக்கு வலைவீச்சு
இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது உச்சபட்ச கொள்கைத் தோல்வி : வி.கே.சிங்
2ஜி முறைகேடு: இறுதி வாதம் தொடக்கம்; மே 25க்கு ஒத்திவைப்பு
அத்வானியைக் காணவில்லை: காந்திநகரில் பரபரப்பு போஸ்டர்கள்!