காலேஸ்வரம் நீர் திட்டம் மக்களுக்கு அர்ப்பணிப்பு

kaleswaramproject image - 2026

காலேஸ்வரம் வாட்டர் ப்ராஜெக்ட்டை மக்களுக்கு அர்ப்பணித்தார் தெலுங்கானா முதல்வர் கேசிஆர்.

கோதாவரி தேவி சிலை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார் தெலங்காணா முதல்வர். மேடிகட்ட என்ற இடத்தில் யாகசாலையில் கேசிஆர் தம்பதிகள் காலை 8 மணி முதல் ஹோமம் ஆரம்பித்தார்கள்.

வேதபண்டிதர்கள் தலைமையில் இந்த யாகம் நடைபெற்றது. அவர்களின் ஆசி வசனத்தை முக்கிய விருந்தினராக நரசிம்மன் kcr ஜெகன் பட்னவிஸ் எல்லோரும் பெற்றார்கள்.

மாநில முதல்வர்களுக்கு சால்வை போர்த்தி வரவேற்றார் கேசிஆர்.

பவர் பாயிண்ட் மூலம் காளேஸ்வரம் பிராஜக்ட்டை இரு மாநில முதல்வர்களுக்கும் கவர்னருக்கும் ஒரு இன்ஜினீயர் போல் தானே விளக்கினார் கேசிஆர். ஜகனை விட்டு ரிமோட்டை அழுத்தச் செய்து கல்வெட்டை திறக்கச் செய்தார்.

தெலுங்கு ஆங்கிலம் இரு மொழிகளிலும் அது இருந்தது . கல்வெட்டில் முதலில் ஆளுநர் நரசிம்மன் பெயர் அடுத்து முதலமைச்சர்  சந்திரசேகர ராவ் பெயர் பின் முக்கிய விருந்தினர்களாக பட்னவிஸ் ஜெகன் பெயர்கள் .

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

பின்னர் மேடிகட்ட திட்டம் இன்று துவங்கி வைக்கப்பட்டது. நால்வரும் தேங்காய் உடைத்து ஆரம்பித்து வைத்தார்கள். மந்திரிகளும் தேங்காய் உடைத்தார்கள்.

பரங்கிக்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி எடுத்தார் கேசிஆர். 3 பேரும் அருகில் இருக்க கேசிஆர் கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி வலது காலை முன்வைத்து  உள்ளே நுழைந்தார்

இப்படியாக காலேஸ்வரம் திட்டம் ஆரம்பம் ஆனது. அரிசி பூ போன்ற திரவியங்களை முறத்தில் வைத்து ஓடும் நதியில் போட்ட தலைவர்கள்…. அனைவரும் பூ அட்சதையை நதியில் போட்டு பின் காரில் கிளம்பிச் சென்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories