காலேஸ்வரம் நீர் திட்டம் மக்களுக்கு அர்ப்பணிப்பு

kaleswaramproject image - 2026

காலேஸ்வரம் வாட்டர் ப்ராஜெக்ட்டை மக்களுக்கு அர்ப்பணித்தார் தெலுங்கானா முதல்வர் கேசிஆர்.

கோதாவரி தேவி சிலை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார் தெலங்காணா முதல்வர். மேடிகட்ட என்ற இடத்தில் யாகசாலையில் கேசிஆர் தம்பதிகள் காலை 8 மணி முதல் ஹோமம் ஆரம்பித்தார்கள்.

வேதபண்டிதர்கள் தலைமையில் இந்த யாகம் நடைபெற்றது. அவர்களின் ஆசி வசனத்தை முக்கிய விருந்தினராக நரசிம்மன் kcr ஜெகன் பட்னவிஸ் எல்லோரும் பெற்றார்கள்.

மாநில முதல்வர்களுக்கு சால்வை போர்த்தி வரவேற்றார் கேசிஆர்.

பவர் பாயிண்ட் மூலம் காளேஸ்வரம் பிராஜக்ட்டை இரு மாநில முதல்வர்களுக்கும் கவர்னருக்கும் ஒரு இன்ஜினீயர் போல் தானே விளக்கினார் கேசிஆர். ஜகனை விட்டு ரிமோட்டை அழுத்தச் செய்து கல்வெட்டை திறக்கச் செய்தார்.

தெலுங்கு ஆங்கிலம் இரு மொழிகளிலும் அது இருந்தது . கல்வெட்டில் முதலில் ஆளுநர் நரசிம்மன் பெயர் அடுத்து முதலமைச்சர்  சந்திரசேகர ராவ் பெயர் பின் முக்கிய விருந்தினர்களாக பட்னவிஸ் ஜெகன் பெயர்கள் .

பின்னர் மேடிகட்ட திட்டம் இன்று துவங்கி வைக்கப்பட்டது. நால்வரும் தேங்காய் உடைத்து ஆரம்பித்து வைத்தார்கள். மந்திரிகளும் தேங்காய் உடைத்தார்கள்.

பரங்கிக்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி எடுத்தார் கேசிஆர். 3 பேரும் அருகில் இருக்க கேசிஆர் கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி வலது காலை முன்வைத்து  உள்ளே நுழைந்தார்

இப்படியாக காலேஸ்வரம் திட்டம் ஆரம்பம் ஆனது. அரிசி பூ போன்ற திரவியங்களை முறத்தில் வைத்து ஓடும் நதியில் போட்ட தலைவர்கள்…. அனைவரும் பூ அட்சதையை நதியில் போட்டு பின் காரில் கிளம்பிச் சென்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories