December 5, 2025, 6:52 PM
26.7 C
Chennai

காலேஸ்வரம் நீர் திட்டம் மக்களுக்கு அர்ப்பணிப்பு

kaleswaramproject image - 2025

காலேஸ்வரம் வாட்டர் ப்ராஜெக்ட்டை மக்களுக்கு அர்ப்பணித்தார் தெலுங்கானா முதல்வர் கேசிஆர்.

கோதாவரி தேவி சிலை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார் தெலங்காணா முதல்வர். மேடிகட்ட என்ற இடத்தில் யாகசாலையில் கேசிஆர் தம்பதிகள் காலை 8 மணி முதல் ஹோமம் ஆரம்பித்தார்கள்.

வேதபண்டிதர்கள் தலைமையில் இந்த யாகம் நடைபெற்றது. அவர்களின் ஆசி வசனத்தை முக்கிய விருந்தினராக நரசிம்மன் kcr ஜெகன் பட்னவிஸ் எல்லோரும் பெற்றார்கள்.

மாநில முதல்வர்களுக்கு சால்வை போர்த்தி வரவேற்றார் கேசிஆர்.

பவர் பாயிண்ட் மூலம் காளேஸ்வரம் பிராஜக்ட்டை இரு மாநில முதல்வர்களுக்கும் கவர்னருக்கும் ஒரு இன்ஜினீயர் போல் தானே விளக்கினார் கேசிஆர். ஜகனை விட்டு ரிமோட்டை அழுத்தச் செய்து கல்வெட்டை திறக்கச் செய்தார்.

தெலுங்கு ஆங்கிலம் இரு மொழிகளிலும் அது இருந்தது . கல்வெட்டில் முதலில் ஆளுநர் நரசிம்மன் பெயர் அடுத்து முதலமைச்சர்  சந்திரசேகர ராவ் பெயர் பின் முக்கிய விருந்தினர்களாக பட்னவிஸ் ஜெகன் பெயர்கள் .

பின்னர் மேடிகட்ட திட்டம் இன்று துவங்கி வைக்கப்பட்டது. நால்வரும் தேங்காய் உடைத்து ஆரம்பித்து வைத்தார்கள். மந்திரிகளும் தேங்காய் உடைத்தார்கள்.

பரங்கிக்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி எடுத்தார் கேசிஆர். 3 பேரும் அருகில் இருக்க கேசிஆர் கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி வலது காலை முன்வைத்து  உள்ளே நுழைந்தார்

இப்படியாக காலேஸ்வரம் திட்டம் ஆரம்பம் ஆனது. அரிசி பூ போன்ற திரவியங்களை முறத்தில் வைத்து ஓடும் நதியில் போட்ட தலைவர்கள்…. அனைவரும் பூ அட்சதையை நதியில் போட்டு பின் காரில் கிளம்பிச் சென்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories