February 23, 2026, 7:17 AM
25 C
Chennai

சிம்ஹாசலம் மலை மீது ஏறிய போது… கல் தலையில் விழுந்து பெண் பக்தர் பரிதாப மரணம்!

simhachalam steps - 2026

சிம்ஹாசலம் படிக்கட்டு வழியே சுவாமி தரிசனத்திற்கு சென்ற பெண் மரணம் அடைந்தார். தெய்வ தரிசனத்திற்கு போகும்போது அவரைப் பின்தொடர்ந்த மரணம்  பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், சிம்ஹாசலம் ஸ்ரீலட்சுமி வராஹர் ஆலயத்திற்கு புதன்கிழமை சென்றபோது இரு பெண்களுக்கு நடந்த சோகச் சம்பவம் இது. மலைப் பாதையில் படிக்கட்டில் ஏறிய போது, கல் தலை மேல் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டும், இன்னொரு பெண்ணுக்கு  தீவிர காயம் ஏற்பட்டுள்ளதும் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிம்மாசலம் ஆலய படிக்கட்டு பகுதியில் விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் மேலிருந்து கற்கள் நழுவி பக்தர்களின் மேல் விழுந்தன. அந்த விபத்தில் இருவருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டன. உடன் இருந்த பக்தர்கள் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர் மரணம் அடைந்தார். அவர் தலையில் கல் பலமாகத் தாக்கியதால் அப் பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு பெண்ணின் காலில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண், “சப்பவரம்” என்ற ஊரைச் சேர்ந்த பவானி என்று அடையாளம் காணப் பட்டுள்ளது.  தரிசனத்திற்குச் சென்ற பெண் மரணம் அடைந்ததால் சப்பவரம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது .

ஆலய பணியாளர்களின் அலட்சியப் போக்கின் காரணமாகவே பெண் உயிரிழந்தார் என்ற பக்தர்களும் உள்ளூர் வாசிகளும் குற்றம் சாட்டினர். கோயிலில் படிக்கட்டுகளில் மராமத்து பணி நடப்பதாக பக்தர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவில்லை என்றும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்படியும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories