February 22, 2026, 1:50 PM
29.6 C
Chennai

என்ன நடக்கிறது தெரியவில்லை?! காஷ்மீர் மாநிலத் தலைவர்கள் கருத்து!

kashmir highways 0410 02 e1473575474972 - 2026

காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. தேசிய ஊடகங்களில் இதுகுறித்த கிசு கிசுக்கள் அதிகம் உலா வருகின்றன.

ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டம் என தகவல் வெளியானது.

இதனை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவது குறித்து அதிகம் விவாதங்கள் எழுந்து வருகின்றன பாதுகாப்பு படைகள் அதிகரிப்பு என்பது வழக்கமான ஒன்று என்றும் பாகிஸ்தான் தொடர்பிலான பயங்கரவாதிகளை கொடுக்கும் நடவடிக்கை என்றும் தாக்குதலை முறியடிக்க இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவது தான் என்றும் மாநில அரசு கூறி வருகிறது மேலும் ஜம்மு காஷ்மீர் குறித்து சமூக தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தரை, வான் படைகள் உஷார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.  அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்டது.

மேலும் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப் பட்டது.

அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு படைகள் குவிப்பு ஆகியவற்றாலும் அமர்நாத் யாத்திரைக்கு ஏற்பட்டுள்ள தடையின் காரணத்தாலும் காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பு நிலவி வருகிறது

இதனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது என்று காஷ்மீர் மாநில அரசியல் கட்சியினர் மற்றும் பயங்கரவாத இயக்கங்களுடனான தொடர்பில் உள்ள அடிப்படைவாத அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன

இந்த நிலையில்தான் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்து லடாக் மற்றும் காஷ்மீர் பகுதியை union territory அந்தஸ்துடனும் யூனியன் பிரதேசங்கள் என்ற அந்தஸ்துடனும் ஜம்முவை மாநிலமாக மாற்றுவதாகவும் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.

இதனால் அச்சமடைந்த காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு இது போன்று அவசர முடிவு எதையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறது நேற்று இதுகுறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்தது.

காஷ்மீரில் என்ன நடக்கிறது என தெரியவில்லை என அம்மாநில அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவுகளின் இதனை வெளிப்படுத்தி வருகிறார்

#Kashmir | #CentralGovt

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories