இந்தியா

பி.எஸ்.எப் நடத்திய சோதனையில் பிடிபட்ட ரூ.6.15 கோடி கடத்தல் தங்கம் ..

எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் ரூ.6.15 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது.வடக்கு 24 பர்கானாஸ், வங்காளதேச எல்லையையொட்டிய பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் பி.எஸ்.எப். தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு...

ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகக் கூறி 5 வயது சிறுமி சாதனை!

ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகச் சொல்லி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார்.

கர்நாடகா ஹுப்பிளி அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதல் 9 பேர் பலி..

கர்நாடகா மாநிலத்தில் ஹுப்பிளி அருகே நள்ளிரவில் தனியார் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை...

தமிழ் எழுத்துக்களால் உருவ ஓவியம்.. இளைஞரை பாராட்டி ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்!

உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்

பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை அறிவிப்பு!

பக்தர்கள் கவனமாக செல்ல வேண்டும். காட்டிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வாடிக்கையாளர்களே ஒரு போதும் இதை செய்யாதீர்கள்..: SBI எச்சரிக்கை!

உடனே வங்கி நிர்வாகத்திடம் புகார் அளிக்கவும். phishing@sbi.co.in என்ற மின்னஞ்சலுக்குத் தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 2026

இந்திய விமானப்படையில் சேர விரும்புபவர்களுக்கான இணையவழி பதிவு!

இந்திய விமானப்படையில் சேர விரும்புபவர்களுக்கான இணையவழி பதிவு செய்ய உள்ளதாக செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. இந்திய விமானப்படையில் சேரவிரும்பும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தாம்பரம், இந்திய விமானப்படை...

பிகார் மாநிலத்தில் லாரி கவிழ்ந்து 8பேர் பலி..

பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை  குழாய்கள் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிலிகுரி-தில்லி தேசிய நெடுஞ்சாலை 57-ல்...

உ.பி.யில் கார்-லாரி மோதல் 8பேர் பலி..

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரியின் பின்னால் கார் வேகமாக மோதிய விபத்தில் 8பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள...

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்தறிவுக்கு தெரிவது கூட ஆறறிவுக்கு தெரிவதில்லை: உபி போலீஸ் வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு!

பொதுமக்களும் இதேபோல போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர்.

முதிய வயதில் நிமிர்ந்து நிற்க.. மத்திய அரசின் மகத்தான திட்டம்! பயன்பெறுங்கள்!

இது அமைப்புசாரா துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு சிறந்த பலனை அளிக்கின்றது.
- 2026

Recent articles