தேசிய செய்திகள், இந்திய செய்திகள்,
IPL 2024: தோனியின் கடைசி ஓவர் தரிசனம், ஒரு சிக்ஸ்… சிஎஸ்கே ரசிகர்களுக்கு போதுமே!
நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
IPL 2024: மும்பை Vs லக்னோ
நாளை சென்னையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
― Advertisement ―
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
More News
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...
Explore more from this Section...
ரூ.20 லட்சத்திற்கும் மேல் எடுக்கப்படும் பணத்திற்கு கூடுதல் டிடிஎஸ் வரி! வருமான வரித்துறை!
தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் வரை மட்டுமே எந்தவித வரி பிடித்தமும் இல்லாமல் பெற முடியும்.
எனக்கு கொரோனா இல்லை! ட்விட் செய்த தமிழிசை சவுந்தரராஜன்!
தமிழிசை சவுந்தரராஜனின் கணவர், மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
பின் வாங்கிய சீன படைகள்! ரோந்து பணிகளை ஒத்தி வைப்பு!
லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினர், தங்கள் நிலைகளில் இருந்து, 600 மீட்டர் மட்டுமே பின்வாங்கிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.காஷ்மீர் அருகேயுள்ள லடாக் பகுதியில், இந்திய - சீன எல்லையில்,...
நான் உயிரோடுதான் இருக்கேன், வேலை கொடுங்க: கெஞ்சிய பெண்! கோல்மால் அதிகாரிகள் அதிர்ச்சி!
கிருஷ்ணம்மாள் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ்கள் தயாரித்தார். கிருஷ்ணம்மாவின் மகள் என்று சொல்லி வேறொரு பெண்ணை நியமித்தார்.
அமைச்சரின் மகன் காரை தடுத்து நிறுத்திய பெண்காவலர்! சர்ச்சை விவகாரம்!
365 நாள்களும் இதே இடத்தில் நிற்க வைப்பேன்’ என்று கூற,நான் உங்கள் வீட்டுப் பணியாளோ அடிமையோ இல்லை’
கொரோனாவால் மரித்தவர் உடலுக்கு இறுதிச் சடங்கு! காலியான காலனி!
காலனி வாசிகள் மட்டும் மயானத்தை மூடவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.
திருப்பதி கோயில் ஊழியர்கள் 91 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதி!
91 பேர் திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஊழியர்களுக்கு கொரோனா பாசிடிவ். ஈவோ அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
‘கொரோனா கொன்ற மனிதம்’: உடல்நலம் குன்றி இறந்த மனிதர்! இறுதிச் சடங்கை தடுத்த கிராமத்தினர்!
இறந்த உடலுக்கு கொரோனா பரிசோதனை நிர்வகித்து அதன்பின் அந்திமக் கிரியைகள் செய்வதற்கு குடும்பத்தார் ஒப்புக் கொண்டனர்
அனுபம் கெர் தாயாருக்கு கொரோனா தொற்று: டிவிட்டரில் பிரபலங்கள் பிரார்த்தனை!
அனில் கபூர் தமது ட்விட்டர் பதிவில் “#துலாரி அத்தை, # ராஜு மற்றும் குடும்பத்தின் மற்றவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை ! என்று எழுதினார்.
அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து… ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு!
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது
ஆசிரம சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! ஒருவர் கைது!
மர்மநபர் ஒருவர் தொலைப்பேசியில் அழைப்பு விடுத்து ஆசிரமம் ஒன்றில் குழந்தைகள் சிலர் மோசமான முறையில் நடத்தப்படுவதாக கூறியுள்ளார்.
மர்மமான முறையில் இறந்த பெண்! வரதட்சணை கொடுமை என சகோதரி புகார்!
அதேபோல என்னையும் துன்புறுத்தினார்கள். நான் கூட ஒருமுறை அவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப்பட்டேன்.