இந்தியா

Homeஇந்தியா

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

ஜோதிர் ஆதித்யாவைத் தொடர்ந்து 10 ஆயிரம் நிர்வாகிகள் பாஜக.,வில்!

சிந்தியாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் 10,000 காங்கிரஸ் நிர்வாகிகள் பா.ஜ.க-வில் இணைந்தனர் ! ஆட்சியும் போச்சு, கட்சியும் அம்பேல் !

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு!

கொரோனா அச்சத்தால் ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் -15-ம் தேதி வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியம் பார்த்த நர்ஸ்க்கு கொரோனா! தனிமைப்படுத்தப் பட்ட தாயும், மகளும்..!

இத்தாலி தம்பதிக்கு பத்தனம்திட்டா ஆஸ்பத்திரியில் முதன் முதலில் சிகிச்சை அளித்த நர்சு ஒருவருக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது

கொரோனாவுக்கு மிக்ஸர் தான் மருந்தாம்!

ஒரு பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியால் உறுதிசெய்யப்பட்ட பிறகு,

மாநிலங்களவையைக் குறிவைத்து முரண்டு பிடிக்கும் சித்தப்பா சுப்பாரெட்டி! ஜெகன் சமாதானம்!

ஏபியில் இருந்து ராஜ்யசபைக்குச் செல்லும் நால்வரின் பெயரும் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக கட்சியிலிருந்து செய்தி தெரிந்து கொண்ட சித்தப்பா அதிர்ச்சி அடைந்தார். இரண்டு நாட்களாக கட்சித் தலைவர்களுக்குக் கூட சுப்பாரெட்டி பேச வாய்ப்பளிக்கவில்லை.

கொரோனா முன்னெச்சரிக்கை: பத்மனாபபுரம் அரண்மனை பார்வையிட தடை!

கேரளத்தின் சுற்றுலாப் பகுதிகளுக்கும் மக்கள் இன்னும் சில நாட்களுக்கு அதிகம் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கணவருடன் சண்டை.. இரவு முழுதும் டெம்போவில்.. வீட்டை விட்டு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

டெம்போவில் இருந்த டிரைவரும் கிளீனரும் அந்த பெண்ணை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர்.

கபிலைப் போலவே ரன்வீர்! வியப்பில் ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்!

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று உலகக்கோப்பை கைபற்றியது அதனை படமாக எடுத்து வருகின்றனர்.

சென்னையில் 3 ஆம் நாளாக 17 விமானங்கள் ரத்து!

இரண்டு நாட்களாக சென்னை விமான நிலையத்திற்கு சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வர இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

6 ஆயிரம் கோழிகள்… உயிரோடு குழிதோண்டிப் புதைத்து… கொடூரம்!

2 கிலோ உள்ள உயிர்க் கோழியே 25 ரூபாய்தான் அவருக்கு பெற்றுத் தருகிறது என்றும் கூறி இனி மேற்கொண்டு கோழிகளை வைத்து காப்பாற்ற முடியாது என்று கூறி அவற்றை உயிரோடு புதைக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து

பாஜக., தலைவர் அறிவிப்பு! தெலங்காணாவில் எப்படி?

'முன்னூரு காப்பு' இனத்தைச் சேர்ந்த பண்டி சஞ்சய் அவருடைய தொகுதியில் மட்டுமின்றி தெலங்காணா முழுவதும் சிறப்பாக அறியப்படுபவர்!

கொரோனா: முதலிடத்தில் கேரளா! தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி 73 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இவர்களில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர் என்றும்,...

SPIRITUAL / TEMPLES