இந்தியா

Homeஇந்தியா

காங்கிரஸின் ஏழ்மை.. ஏழ்மை… எனும் ஜபமாலை உருட்டல்!

நீங்கள் செங்கோட்டையில் இந்தப் பிரதமர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டீர்களென்றால், இந்தக் குடும்பத்தின் அனைத்து பிரதமர்களின் உரைகளைக் கேட்டீர்களென்றால்,

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் பட்டியல்!

மத்திய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நரேந்திர மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட அமைச்சர்களின் பட்டியல்...

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

புதுவை துணைநிலை ஆளுநர் அதிகாரம் குறித்து… உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப் படுவதாக, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறைத்தல் குற்றம்! கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்ததை தெரிவிக்க வேண்டும்! ஷைலஜா!

அப்படி செய்யவில்லை எனில் அது குற்றம் ஆகும். ஒருவேளை பயணம் மேற்கொண்டதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பிறருக்கும் பரவக்கூடும்.

இருமல் சத்தத்தை நீக்கவும்: மாதவன் ட்விட்!

மற்றவர்களுக்கு போன் செய்யும்போது முதலில் இருமல் சப்தம் கேட்பது மிரட்சியாக உள்ளது

யெஸ் வங்கி ஓவியம் வாங்கிய தொடர்பு! பிரியங்கா வத்ராவை விசாரிக்கும் அமலாக்கத் துறை!

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக எம்.எஃப் ஹுசைனால் வரையப்பட்ட ராஜீவ் காந்தியின் ஓவியத்தை பிரியங்கா விற்பனை செய்தது தொடர்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

சபரிமலை: நடைதிறந்து பூஜை! பக்தர்கள் வரவேண்டாம்! தேவஸ்தானம் வேண்டுகோள்!

சபரிமலை கோயிலில் மாத பூஜை வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே கல்யாணத்தை மாத்தி வையுங்க! கலெக்டர் வேண்டுகோள்!

அவர்களின் உறவினர்களின் 2 பேருக்கும் பரவியது. அவர்கள் 5 பேருக்கு பத்தனம் திட்டா மற்றும் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பழிவாங்கும் ‘திசா’வின் ஆவி! குழந்தை பிறந்து மூன்றே நாள்… சென்னகேசவலு தந்தை மரணம்!

இப்போது அந்த நால்வரில் ஒருவனான சென்னகேசவலுவின் தந்தைக்கு ஏற்பட்ட மரணமும் அதன் காரணத்தால் ஆதரவற்ற நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டதும், திசா ஆவியின் பழிவாங்கல் விளைவே என்று சிலர் கருத்து தெரிவித்து வரும்

பறக்கணுமா? அதுவும் கார்ல… இந்தியாவுக்கு வந்த பறக்கும் கார்!

உலக தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் எளிதாக தொழில் செய்யும் வசதி உள்ளதால், குஜராத்தை தேர்வு செய்துள்ளோம்.

கணவனை விட்டு கள்ளக் காதலன் உடன் சென்ற மனைவி! அவமானத்தில் இளைஞனின் தாயும் சகோதரரும் எடுத்த முடிவு!

இதனையடுத்து மஞ்சுளாவின் கணவர் சாமி, சாமியின் தாயார் ஜெயமா மற்றும் உறவினர் கீர்த்தி ஆகியோர் சேர்ந்து மகாதேவம்மாவின் இல்லத்திற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் மகாதேவம்மா, சித்தராஜ் இருந்து வந்துள்ளார்

ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகல்! ம.பி.,யில் ஆட்சி மாற்றம்?

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த சிந்தியா, காங்கிரசில் இருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் எதுவும் செய்ய முடியாது என்றார்.

பான் – ஆதார் சமர்ப்பிக்க தவறினால்… 20% வரி செலுத்த வேண்டும்!

பான்-ஆதார் சமர்ப்பிக்கவும், தவறும்பட்சத்தில் 20% வரி செலுத்த வேண்டும்!

தூங்கிக்கிட்டு இருக்கற சிங்கத்தை தட்டி எழுப்பினது யாருய்யா? வைரல் வீடியோ!

இளைஞர்கள் சிலர் சாலையில் நின்று கொண்டிருக்க, மிகப்பெரிய சிங்கம் ஓன்று அவர்களை கடந்து வேகமாக ஓடுகிறது

SPIRITUAL / TEMPLES