தேசிய செய்திகள், இந்திய செய்திகள்,
IPL 2024: சென்னை, கொல்கத்தா அணிகள் வெற்றி!
கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் சுனில் நரேன் தனது சிறப்பான பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
IPL 2024: குஜராத்துக்கு எதிராக, பெங்களூரு அணி… திக்கித் திணறி பெற்ற வெற்றி!
பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
― Advertisement ―
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
More News
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Explore more from this Section...
காங்கிரஸ் கமிட்டிகளை இழுத்து மூட வேண்டும்: ஷர்மிஸ்தா முகர்ஜி!
தில்லியில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க...
தில்லி ஆட்சி பீடத்தில் துடைப்பத்தை வெச்சிட்டாய்ங்களே!
தில்லி மக்கள் ஆட்சி பீடத்தில் தாமரையை வைக்காமல், துடைப்பத்தை வைத்துவிட்டனர் என பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
திசா ஆப்க்கு முதல் வெற்றி! புகார் பெற்ற 6வது நிமிடம்.. கைதானவர் ஒரு பேராசிரியர்!
அடுத்த ஆறாவது நிபிடம் அதிகாரிகள் புகார் வந்த ஏபிஎஸ்ஆர்டிசி கருடா பஸ்ஸை ஜிபிஆர்எஸ் மூலம் கண்டறிந்து பஸ்சை கலபாரு டோல் பிளாசாவில் நிறுத்தினார்.
அம்மன் கோவிலுக்கு ரூ.10 கோடி கொடுக்கணும்… அப்படியே மசூதிக்கு ரூ.3 கோடி..! கேட்பவர் அக்பருதீன் ஓவைஸி!
அக்பருதீன் ஓவைஸியின் விண்ணப்பத்திற்கு முதல்வர் அனுகூலமான பதிலை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு!
ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
ஆம் ஆத்மி, பாஜக., காங். தேர்தல் ஆணையம்… எல்லோரும் ‘ஹேப்பி’!
தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகின்றன. இந்த முடிவுகள் பல தரப்பையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்பதுதான் இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.
தொடரும் ஆட்சி 3 வது முறையும்.. மகிழ்ச்சியில் ஆம் ஆத்மி!
அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருப்பதால் அக்கட்சியினர் தலைநகரில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா வந்ததால்.. கொண்டாட்டத்தில் விவசாயிகள்!
சமயத்தில் விலை அதிகம் கிடைக்கும் என்பதால் ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அனுமதி இன்றி பாகிஸ்தான் சென்ற இந்திய அணி! உலக கோப்பை போட்டி!
இரண்டு அமைச்சகங்களும் எந்தவொரு அணிக்கும் அனுமதி வழங்கவில்லை" என்றனர்.
15 வயது சிறுவனுக்கு டியூஷன் எடுக்க சென்ற ஆசிரியை! யாருமில்லை என்று செய்த செயல்! தாய் கண்டதால்…!
அதிர்ச்சி அடைந்த அந்த மாணவனின் தாயார் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார்
இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற இலங்கையின் தீர்மானத்தை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ராஜபக்ஷவுடன், கூட்டு செய்தியாளர் சந்திப்பில் , ஈழத்தமிழர்களின் நலன் குறித்து, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு குறி்த்து, 13 வது அட்டவணை திருத்தம்...
கருப்பு தினமா? வெளுத்து வாங்கிய மோடி! வெளிறிப் போன வைகோ!
பிரதமர் பதிலடி கொடுத்த நேரத்தில் வைகோ முகத்தில் கொடுத்த ரியாக்ஷன் தற்போது வைரலாகி வருகிறது.