இந்தியா

Homeஇந்தியா

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

அபராதத்தை தவிர்க்க காருக்குள் ஹெல்மெட் அணிந்தவர்!

இதை கண்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தலைக்கவசம் அணியாததால் அதிகாரிகள் என்னிடமிருந்து 500 ரூபாய் பறித்துக்கொண்டனர். இனிமேல் இதுபோன்ற தவறு நிகழாமல் இருப்பதற்காக தலைக்கவசம் அணிந்து சென்றேன்" என்று கூறினார்.

ஒரே நாளில் 9 லட்சம் அபராத தொகை! மோட்டார் வாகன சட்டம்!

அதனையடுத்து கர்நாடக மாநிலம் பிடாரில் திங்கள்கிழமை ஒரே நாளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மட்டும் 1,012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9,72,700 அபராதத் தொகை விதித்து போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் காஷ்மீர் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: வைரலான வீடியோ!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து காஷ்மீர் எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பயங்கரவாத அலர்ட்… எச்சரிக்கும் கமாண்டர்!

படகில் இருந்து வந்தவர்கள் அரபிக்கடல் வழியாக நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. இதை அடுத்து குஜராத், மகாராஷ்ட்டிரம், ஆந்திரம், கர்நாடாகம், தமிழகம், கேரளம் ஆகிய பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மத்த திருடனுங்களை எல்லாம் கைது செய்யாம என்ன மட்டும் கைது செய்தீங்களே ஏன்..?

இப்படித்தான் பொருள் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள், இன்றைய ப.சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவினைப் பார்த்த பலர்!

இஸ்ரோ சிவன் பெயரில் டிவிட்டர் கணக்கெல்லாம் இல்லீங்க..!

சிவன் பெயரில் போலியாக சில கணக்குகளைத் தொடங்கி, பல்வேறு தகவல்களை சிலர் பரப்புகின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளன.

பிரதமரின் வாழ்த்து! தமிழ்நாட்டு மணமக்கள் மகிழ்ச்சி!

இந்நிலையில் மணமக்களை வாழ்த்த திருமணத்திற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராஜசேகரன், திருமண அழைப்பிதழை தபால் மூலம் அனுப்பி வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பிரதமர் அலுவலகத்திலிருந்து ராஜசேகரனுக்கு ஒரு தபால் வந்துள்ளது.

நன்றியுள்ள இந்தியனின் உணர்ச்சிகள்… இஸ்ரோவுக்கு 10 வயது சிறுவன் எழுதிய சிலிர்ப்புக் கடிதம்! வைரலாகும் வார்த்தைகள்!

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, நன்றியுள்ள இந்தியனின் உணர்ச்சிகள் என்ற பெயரில் உணர்ச்சிகரமான ஒரு கடிதத்தை எழுதியுள்ளார், 10 வயதான ஆஞ்சநேயா கௌல் என்ற சிறுவன்.

பிறந்த நாளில் புதிய கௌரவம்! தேசத்தின் மகள்! லதா மங்கேஷ்கர்!

ஏழு தசாப்தங்களாக இந்திய திரைப்பட இசையில் அவர் செய்த பங்களிப்புக்கு காணிக்கை செலுத்தும் விதமாக மங்கேஷ்கருக்கு இந்த தலைப்பு வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சிக்காக கவிஞர்-பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஒரு சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். பிரதமர் மோடி லதாமங்கேஷ்கரின் குரலுக்கு மிகப் பெரிய ரசிகராம்.

பள்ளிக்கூடம்- மாணவர்களின் மகிழ்ச்சிகரமான இடமாக இருக்க வேண்டும்!

மாநில அரசின் இந்த முயற்சி மாணவர்கள், பள்ளி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

6 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த தமிழிசை!

ஒருவர் சபிதா இந்திரா. ஒருங்கிணைக்கப்பட்ட ஆந்திராவின் முதல்வராக ராஜசேகர ரெட்டி இருந்த காலத்தில் முதல் பெண் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

சாகும் முன் பிரதமருக்கு எழுதிய கடிதம்! பொருளாதார மந்தம் பசி’யால் வந்தது!

பைஜன் , பிரதமருக்கு எழுதிய தற்கொலை கடிதத்தில், "நாட்டின் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம். மோடி அரசு தான் பொருளாதார சரிவுக்கு காரணம் என யாராலும் கூற முடியாது.

SPIRITUAL / TEMPLES