புது தில்லி: வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் தங்களின் வங்கிக் கணக்குகள் குறித்த அனைத்து விவரங்களையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் இருந்தால், அது தொடர்பான வங்கிக் கணக்கு விவரங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு, அதில் வைத்திருக்கும் வைப்புத் தொகை ஆகியவை குறித்த விவரங்களையும் அதில் இணைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வருமான வரி கட்டுபவர்களுக்கு மேலும் இடி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari